Browsing Category

செய்திகள்

சிலாபத்தில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் மாயம்

மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற சிலாபம், வெல்ல கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். இவ்விரு மீனவர்களும் இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.00மணியளவில் ஒருநாள்…
Read More...

அவுஸ்திரேலியாவில் சுயநினைவின்றிக் கிடந்த கனேடிய இளம்பெண்

அவுஸ்திரேலியாவில் கனேடிய இளம்பெண் ஒருவர் சுயநினைவின்றிக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரை 12 காட்டு நாய்கள் சூழந்து நிற்பதை அங்குள்ள மக்கள் கண்டுள்ளார்கள். இன்று காலை 6.35 மணிக்கு,…
Read More...

முதல் தர கிரிக்கெட் போட்டி-மலிந்த புஷ்பகுமார 1000 விக்கெட்கள்

இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரும் சுழல்பந்துவீச்சாளருமான மலிந்த புஷ்பகுமார முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 1000 விக்கெட்களைக் கைப்பற்றி மைல்கல் சாதனை ஒன்றை…
Read More...

ஒத்திவைக்கப்பட்ட தெறி

அட்லி இயக்கத்தில் விஜய்யின் கூட்டணியில் வெளியான திரைப்படம் தெறி. இந்த திரைப்படம் எதிர்வரும் 23ஆம் திகதி மறு வெளியீடு செய்யப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு அறிவித்தார்.…
Read More...

ஹனிமூன் கொண்டாடுவதற்கு ஏற்ற இடங்களின் பட்டியலில் இடம்பிடித்த காலி நகரம்!

ட்ரிப் அட்வைசர் தளம் வெளியிட்டுள்ள "2026 ட்ராவலர்ஸ் சொய்ஸ் - பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்" (Travelers’ Choice Best of the Best) விருதுகளின் பட்டியலில், தேனிலவு கொண்டாடுவதற்கு ஏற்ற உலகின்…
Read More...

பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அனுமதி இன்றி புத்தர் சிலை ஒன்றை நிறுவ முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை…
Read More...

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் புதிய திட்டங்களை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல்

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதிய…
Read More...

பெண்ணின் உடையை அவிழ்த்து, வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த மூவர் கைது!

பெண்ணொருவரின் ஆடைகளை வலுக்கட்டாயமாக அவிழ்த்து, அதை காணொளியாக பதிவு செய்த சம்பவம் தொடர்பில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொரள்ளை பெயார்பீல்ட் பகுதியைச்…
Read More...

நாடு முழுவதும் உள்ள முன்பள்ளிகளுக்கு பொதுவான பாடத்திட்டம்

2027ஆம் ஆண்டளவில் நாடளாவிய ரீதியில் அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் பொதுவான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 19,000 ஆசிரியர்களுக்கு…
Read More...

நண்பர்களுடன் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

வவுனியா-மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம்…
Read More...