Browsing Category

செய்திகள்

சீனாவில் கடுமையான சனத்தொகை வீழ்ச்சி

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா, தற்போது கடுமையான சனத்தொகை வீழ்ச்சியை சந்தித்து வருகிறதாக கூறப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, அந்த நாட்டின்…
Read More...

இரண்டாவது மாடி வரை மூடிய கடும் பனிப்பொழிவு

ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் (Kamchatka Peninsula) ஜனவரி 12 ஆம் திகதி முதல் பெய்து வரும் வரலாறு காணாத பனிப்பொழிவு, அப் பிராந்தியத்தையே உறைய…
Read More...

பணம் – வாகனங்களுடன் சந்தேக நபரொருவர் கைது

28 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது சந்தேக…
Read More...

மட்டு.வாழைச்சேனை கமநல அமைப்புகளின் பொங்கல் விழாவும், இரத்ததான நிகழ்வும்

மட்டக்களப்பு-வாழைச்சேனை, கமநல பிரிவுக்குட்பட்ட விவசாய அமைப்புக்களும், கமநல அபிவிருத்தி குழுவும் இணைந்து நடாத்திய, இரத்ததான நிகழ்வு, பொங்கல் விழா மற்றும் பரிசளிப்பு, கௌரவிப்பு நிகழ்வுகள்…
Read More...

மாணவியை பல முறை பாலியல் துஸ்பிரயோகம் செய்த காதலன் மற்றும் நண்பர்கள்!

-மஸ்கெலியா நிருபர்- கினிகத்தேனை பகுதியில் அமைந்துள்ள பிரதான பாடசாலையொன்றில், 11ஆம் வகுப்பில் கல்வி பயிலும்   மாணவி ஒருவரை, பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய…
Read More...

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா ஆரம்ப நிகழ்வும், பொங்கல் விழாவும்

-யாழ் நிருபர்- யாழ்.வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா ஆரம்ப நிகழ்வும், பொங்கல் விழாவும் நேற்று திங்கட்கிழமை கல்லூரியில் நடைபெற்றது. மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க நடை…
Read More...

நுவரெலியாவில் தரம் 6 மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

-நுவரெலியா நிருபர்- புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி, நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று, இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.…
Read More...

30 ஆண்டுகால ஒளிநிறைந்த பயணத்தை தொடரும் வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்கா

30 ஆண்டுகால ஒளிநிறைந்த பயணம் தொடர்பாக, ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடொன்று, இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் பயனியர் வீதியில்…
Read More...

மட்டு.களுவாஞ்சிக்குடியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மனித நுகர்வுக்கு ஒவ்வாத மீன்கள்…

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி மீன் சந்தையில், மனித நுகர்வுக்கு ஒவ்வாத, பழுதடைந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட, 16 கிலோ கீரி மீன்கள் கைப்பற்றப்பட்டு, பொதுச் சுகாதார பரிசோதகர்களால்…
Read More...

வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளுடன் ஒருவர் கைது!

அனுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் உள்ள, முன்னாள் கொமாண்டோ படைவீரர் ஒருவரின் வீட்டில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று வெடிகுண்டுகளை அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப்…
Read More...