Browsing Category

செய்திகள்

ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் வைப்பில்

ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் இன்று செவ்வாய்க்கிழமை வைப்பிலிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி சேவைகள் உட்பட அரச ஊழியர்களின் சம்பளங்கள்…
Read More...

பேர வாவியை மீட்டெடுக்க 2.5 பில்லியன் ரூபாய் திட்டம்

கொழும்பில் அமைந்துள்ள பேர வாவியைப் (Beira Lake) புனரமைத்து, அதன் நீரின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான பாரிய திட்டத்தை இலங்கை அரசாங்கம்…
Read More...

சாகோஸ் தீவு விவகாரம்: பிரித்தானியாவின் முடிவைச் சாடிய டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சாகோஸ் தீவுகளின் (Chagos Islands) இறையாண்மையை மொரிஷியஸிடம் ஒப்படைக்கும் ஐக்கிய இராச்சியத்தின் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.…
Read More...

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் சேவை வழமைக்கு

தற்காலிகமாக செயலிழந்திருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து மின் உற்பத்தி இயந்திரங்களும் மீண்டும் வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கமைய, மூன்று மின் உற்பத்தி…
Read More...

காலி மாவட்ட செயலகத்திற்கு புதிய செயலாளர்

காலி மாவட்டச் செயலாளர் அல்லது அரசாங்க அதிபர் பதவியிலிருந்து எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ள டபிள்யூ.ஏ. தர்மசிறிக்குப் பதிலாக, கே.யு. சந்திரலால் (K.U. Chandralal)…
Read More...

கிளிநொச்சியில் சட்டவிரோத கடல் அட்டை வேட்டை: 13 பேர் கடற்படையிடம் சிக்கினர்!

கிளிநொச்சி, வளைப்பாடு கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் சுழியோடி கடல் அட்டைகளைச் சேகரித்த 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வடமத்திய கடற்படைக்…
Read More...

முட்டையின் விலையில் வீழ்ச்சி

சந்தையில் முட்டை விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை, சராசரி அளவிலான முட்டை சுமார் ரூ.30க்கு விற்கப்படுவதாக அந்த சங்கம்…
Read More...

சுகாதாரத் துறையினர் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்

நாட்டில், பல பகுதிகளில் வளி தரச்சுட்டெண் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை காலை இற்றைப்படுத்தப்பட்ட…
Read More...

கொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லலாம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) கொழும்பு மற்றும் சிங்கப்பூர் இடையிலான தனது விமானச் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. இதன்படி ஜனவரி 6 முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று புதிய…
Read More...

மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள்

உயர்தரப் பரீட்சை காரணமாக மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் நாளை புதன்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதன்படி, இந்த ஆண்டு பாடசாலையின் முதலாம் தவணையின் முதல் கட்ட கற்றல்…
Read More...