Browsing Category

செய்திகள்

நாடு முழுவதும் புதிய நலன்புரி நிலையங்கள் திறப்பு – சுகாதார அமைச்சு அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் 1,000 நலன்புரி நிலையங்களை நிறுவும் அரசாங்கத்தின் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதி 21 மாவட்டங்களில் 42 புதிய நிலையங்கள் திறந்து…
Read More...

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை அடையாள வேலைநிறுத்தம்

தேசிய கண் மருத்துவமனையின் தற்காலிக பணிப்பாளர் தன்னிச்சையான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை வியாழக்கிழமை காலை 8 மணி முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தப்…
Read More...

உலகக் கிண்ணத்துடன் புகைப்படம் எடுக்கத் தயாராகுங்கள்

2026 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் கிண்ணத்தை காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும்…
Read More...

மலேசியாவில் துலங்கிய யாழ். ஆனைக்கோட்டையின் சிறுதொழில் முயற்சியாளர்

-யாழ் நிருபர்- அண்மையில், தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச தமிழர்கள் வர்த்தக மாநாடு மலேசியாவில் நடைபெற்றது. அம் மாநாட்டில் பங்குகொள்ள பல நாடுகளைச் சேர்ந்த…
Read More...

நெதர்லாந்து உயர்ஸ்தானிகருடன் யாழ். அரசாங்க அதிபரிடையே சந்திப்பு

-யாழ் நிருபர்- நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் H. E. Wiebe De Boer, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை இன்று புதன்கிழமை காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில்…
Read More...

நாசாவிலிருந்து ஓய்வு பெறும் சுனிதா வில்லியம்ஸ்

சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 27 ஆண்டுகளாக நாசாவில் பணியாற்றிய சுனிதா வில்லியம்ஸ், மூன்று வெவ்வேறு…
Read More...

டிசம்பரில் பணவீக்கம் அதிகரிப்பு

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரிப்பை பதிவு…
Read More...

ஆணின் வயிற்றில் கர்ப்பப்பை – அதிர்ச்சி

இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில் உள்ள ஒரு நோய் கண்டறிதல் மையத்தின் அறிக்கை, உயிரியல் விதிகளுக்கே முரணாக 47 வயதுடைய ஆண் ஒருவருக்குக் கருப்பை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள…
Read More...

சிவனொளிபாத மலைக்கு செல்லும் வீதியில் வெளிநாட்டு பிரஜை உட்பட ஐவர் மீது குளவிக்கொட்டு

-மஸ்கெலியா நிருபர்- 5 பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில், கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று புதன்கிழமை மதியம் 2 மணியளவில், நல்லதண்ணி…
Read More...

கைதான 7 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு…
Read More...