Browsing Category

செய்திகள்

கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி

ஆசியாவில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வர்த்தகத்தில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன. பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை சுமார் 8.5% சரிந்து ஒரு பீப்பாய் $92.50 (£68.85)…
Read More...

பேருந்து கட்டணங்களில் மாற்றம்?

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் டீசல் விலை…
Read More...

தொழுகை இடம்பெறும்போது பள்ளிவாசலுக்குள் வாளுடன் சென்ற நபர்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில், நேற்று திங்கட்கிழமை இரவு தொழுகை இடம்பெறும் போது, வாள் முனையில் ஒருவரை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுமடம்…
Read More...

தமது கடற்படையை மத்திய கிழக்கு கடற்பரப்பில் நிலைநிறுத்த பிரான்ஸ் உத்தரவு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான ஒரு…
Read More...

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளது – வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரதி…

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் பதற்றங்கள் காரணமாக உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழலில், இலங்கையின் அத்தியாவசிய…
Read More...

ஈரான் போர் மிக விரைவில் முடிவுக்கு வரக்கூடும் – டொனால்ட் ட்ரம்ப்

திட்டமிட்ட நேரத்தை விட விரைவாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். CBS News செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவிக்கும் போது, போர்…
Read More...

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவா, வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பம் 'அவதானிப்பு செலுத்த வேண்டிய' மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...

இலங்கையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யதள்ளது. ஆக்டேன் 92 பெற்றோல் ஒரு லீட்டரின் விலை ரூ.24…
Read More...

அதிகரிக்கப்பட்ட மஹபொல கொடுப்பனவு நாளை முதல் வங்கி கணக்கில்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் கீழ் அதிகரிக்கப்பட்ட மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை நாளை செவ்வாய்க்கிழமை முதல் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை…
Read More...

நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே மோதல் : ஒருவர் வெட்டிப் படுகொலை!

-யாழ் நிருபர்- நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு வாள் வெட்டில் முடிந்ததில், ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம், திங்கட்கிழமை இன்று மாலை நயினாதீவில்…
Read More...