Browsing Category

செய்திகள்

புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட பேருந்து நிலையத்தை பாதுகாக்குமாறு மக்களிடம் கோரிக்கை!

புதிதாகப் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைப் (CBS) பாதுகாக்குமாறு, இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன்,
Read More...

ஜன நாயகன் முழு படமும் இணையத்தில் வெளியானது!

ஜன நாயகன் திரைப்படத்தின், 3 மணி நேர முழு படமும் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ள
Read More...

ஜெப்ரி எப்ஸ்டீனுடன் எனக்கு எந்த தொடர்புகளும் இல்லை – மெலனியா ட்ரம்ப்

சர்ச்சைக்குரிய பாலியல் குற்றவாளியாக கூறப்படும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தனது தொடர்பு மற்றும், அவரது குற்றங்கள் குறித்த தனக்கு எதுவும் தெரியாது என்று மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Read More...

எதிர்கட்சி முன்னெடுத்துள்ள போராட்டம் : பத்தரமுல்லை பகுதியில் பாரிய வாகன நெரிசல்!

ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் சக்தி தற்போது முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பத்தரமுல்ல தியத உயனவிற்கு அருகில் பாராளுமன்றத்திற்கு
Read More...

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பேருந்துகளில் பிஸ்கட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கொள்ளை!

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் இருந்து, மட்டக்களப்பு மற்றும் அம்பாறைக்கு பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கும் மக்களை குறி வைத்து இடம்பெறும் கொள்ளை சம்பவம் தொடர்பில், மக்கள்
Read More...

அதிஸ்ட லாப சீட்டிழுப்பில் அதிகூடிய பரிசுத் தொகைக்கான காசோலை இன்று வழங்கப்படுகிறது!

இலங்கையின் அதிஸ்ட லாப சீட்டிழுப்பில் அதிகூடிய பரிசுத் தொகைக்கான காசோலை இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்படவுள்ளது. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு,
Read More...

அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. பயிற்சிக்கு
Read More...

யாழில் சிறுவனின் ஆடைகளை களைந்து காணொளி பதிவு செய்தவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில், 17 வயது சிறுவனின் ஆடைகளை களைந்து, தாக்குதல் நடாத்தி, அதனை காணொளியாக பதிவு செய்து வேறு நபர்களுக்கு அனுப்பிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More...

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Read More...

நாட்டின் பல பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும்!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என
Read More...