Browsing Category

செய்திகள்

மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரி : 45 சாதனை மாணவர்கள்

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலையத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி பாடசாலையில் இருந்து இந்த வருடம் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 45 மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு
Read More...

துறைநீலாவணைக்கு சாணக்கியன் கள விஜயம்

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, துறைநீலாவணை கிராம மக்களின் அபிவிருத்தி தேவைகள் தொடர்பாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட
Read More...

இலங்கையை சேர்ந்த நடிகை இந்தியாவில் உயிரிழப்பு!

சென்னையில் பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கயல் சீரியலில் முக்கிய
Read More...

கடும் வெப்பம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வளிமண்டலவியல் திணைக்களம் விசேட வெப்ப அறிவுறுத்தலை விடுத்துள்ளது. மனித உடலால்
Read More...

சொக்லேட் பெட்டிகளுக்குள் 11 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள்!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளைக் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர், இன்று திங்கட்கிழமை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்
Read More...

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

தம்புள்ளை, வேவலவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் வேவலவெவ, தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நபர்
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்று திங்கட்கிழமை காலை தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, 24 கரட்
Read More...

களுபோவில பகுதியில் சீன நாட்டு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சீன பிரஜை கைது!

கொஹுவலை, களுபோவில பகுதியில் வீடொன்றின் அறைக்குள் வெளிநாட்டு பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் சீனா பிரஜை ஒருவர் கைது
Read More...

826 லீற்றர் டீசலை கையிருப்பில் வைத்திருந்த இருவர் கைது!

மருதானை, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 826 லீற்றர் டீசலை கையிருப்பில் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப்
Read More...

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கும் உணவுப்பொருட்களின் விலை!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பினால் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ரூபாயால்
Read More...