Browsing Category

செய்திகள்

சிறுவர் நல பிரதேச சபைக்கான உறுப்பினர் தெரிவு இன்று

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் சிறுவர்களுக்கான பிரதேச சபை தலைவர்,உப தலைவர் மற்றும் உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.…
Read More...

மின்னல் எச்சரிக்கை – பொதுமக்கள் அவதானம்

தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், களுத்துறை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

மாத்தறை பிரதான வீதியில் விபத்து – 10 பேருக்கு காயம்

திஸ்ஸ-மாத்தறை பிரதான வீதியில் ஹங்கம-கிவுல சந்தியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். டிப்பர் லொரியும் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் மோதிய…
Read More...

போதைப்பொருள் வியாபாரிக்கு தடுப்புக்காவல் உத்தரவு

வீடொன்றில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த சந்தேக நபரை தடுப்பக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது…
Read More...

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

-யாழ் நிருபர்- சுன்னாகம் மின்சார நிலைய வீதியில் வைத்து இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது…
Read More...

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை

இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இலஞ்சம் ஊழல்…
Read More...

மன்னார் தாதிய உத்தியோகத்தர்களின் பணிப்பகிஸ்கரிப்பு-நோயாளர்கள் அசௌகரியம்

-மன்னார் நிருபர்- வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படும் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்ப பதிவு…
Read More...

அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள் வருகை

இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 61,890 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. நவம்பரில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளில்…
Read More...

மட்டக்களப்பில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்

மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பொநூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் மறுமலர்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாத…
Read More...

வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு லேசர் இயந்திரத் தொகுதி கையளிப்பு

-மஸ்கெலியா நிருபர்- வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் ஊடாக 48.4 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்த கண் சிகிச்சைக்கான லேசர் இயந்திரத் தொகுதிகள்…
Read More...