Browsing Category

செய்திகள்

தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்ட 7 பேரின் உயிர்கள்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில், இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில், 7 பேர் தெய்வதீனமாக உயிர் தப்பியுள்ளனர். அம்பன் பகுதியில் இருந்து
Read More...

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக மேலதிக பஸ்கள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக கொழும்பில் இருந்து தமது ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக, இன்று திங்கட்கிழமையும் தேவைக்கேற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக
Read More...

எயார் நியூசிலாந்து நிறுவனத்தின் 90 விமான சேவைகளை ரத்து!

நியூசிலாந்தின் வடக்குத் தீவை வையாணு புயல் தாக்கி, மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியபடி, அங்கு கன மழை பெய்தது. இதனால் வார்க்வோர்த் நகரில் உள்ள மவுராகி ஆற்றில் வெள்ளம்
Read More...

திஹாரிய தாருஸலாம் ஆரம்பப் பாடசாலையில் பதவி ஏற்பு வைபவமும், சின்னம் சூட்டும் நிகழ்வும்!

-கிண்ணியா நிருபர்- மேல் மாகாணம், கம்பஹா மாவட்டம், திஹாரிய தாருஸலாம் ஆரம்பப் பாடசாலையில் 2026 ஆம் ஆண்டிற்கான மாணவத் தலைவர்கள் மற்றும் சுகாதார மேம்பாட்டு குழு உறுப்பினர்களுக்கான பதவி
Read More...

உலக சந்தையில் மீண்டும் மசகு எண்ணெய் விலை உயர்வு!

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைத் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் துறைமுகங்களை முடக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி
Read More...

யாழ்.வட்டுக்கோட்டையில் இளைஞன் படுகொலை : இரு இளைஞர்கள் படுகாயம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
Read More...

பண்டிகைக் காலத்திற்காக நுகர்வோர் பிரச்சினைகளை எதிர்கொண்டால் அறிவிக்கவும்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் விவகார
Read More...

கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் இன்று திங்கட்கிழமை காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
Read More...

கொழும்பில் நங்கூரமிட்டுள்ள பாகிஸ்தானின் 2 போர்க்கப்பல்கள்!

பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு ​போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்துள்ளன. ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய போர்க்கப்பல்களே இவ்வாறு
Read More...

புத்தாண்டு காலத்தில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, இந்த விடுமுறை காலத்தில்
Read More...