Browsing Category

செய்திகள்

அல் ஜலால் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு சுகாதார மருத்துவ பரிசோதனை

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சஹீலா இஸ்ஸதீன் வழிகாட்டுதலில், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் முன்னோடித் திட்டமிடல் மற்றும்
Read More...

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும் உயர்வு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தை நிலவரங்களின்படி, பிரெண்ட் ரக (Brent) மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 109 டொலராக
Read More...

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்தது

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்று வெள்ளிக்கிழமை காலை தங்கத்தின் விலையில் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று காலை
Read More...

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் தீவிமாகியுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்ற இறக்கங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின்
Read More...

டிரம்ப்புக்கு அறிவுரை வழங்கிய மக்ரோன்!

ஈரான் விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்களை, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் விமர்சித்துள்ளார். இந்த போரை தீவிரமாகவும், சீராகவும்
Read More...

ஒரு “வெளியேறும் வழியை” ட்ரம்ப் கண்டறிய வேண்டும் – திருத்தந்தை லியோ

அமெரிக்காவைச் சேர்ந்த கத்தோலிக்கத் திருச்சபையின் உலகளாவிய தலைவரான திருத்தந்தை லியோ (Pope Leo), பதவியேற்ற முதல் 10 மாதங்கள் மௌனம் காத்த நிலையில், தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
Read More...

ஏலத்தில் வரலாற்று சாதனை படைத்த ராஜா ரவி வர்மாவின் ஓவியம்!

புகழ்பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவி வர்மாவின் 'யசோதா மற்றும் குழந்தை கிருஷ்ணா' ஓவியம் மும்பையில் நடைபெற்ற ஏலத்தில் 167.20 (இந்திய ரூபாய்) கோடிக்கு விற்பனையாகிப் புதிய உலக சாதனை
Read More...

தேங்காய் எண்ணையில் கலப்படம் செய்த 05 வியாபார நிலைய உரிமையாளர்கள்

-அம்பாறை நிருபர்- தேங்காய் எண்ணையில் கலப்படம் செய்த, 05 வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு, 1 இலட்சம் ரூபா சரீரப்பிணை வழங்கப்பட்டுள்ளது. கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில்,
Read More...

இன்றைய நீர் விநியோக தடை தொடர்பான அறிவித்தல்!

நாட்டின் பல பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, முதல் கட்டமாக
Read More...

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படதை நினைவுகூரும் “பெரிய வெள்ளி” இன்று!

இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் அவர் சிலுவையில் அறையப்படதையும் நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி இன்றாகும். கிறித்தவர்களின் வழிபாட்டில்
Read More...