Browsing Category

செய்திகள்

திருமலையில் “சைவ சமயம் காத்தல்” : விக்கிரகங்கள் வழங்கி வைப்பு

திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபையினரால் புரியப்படும் அறப்பணிகளில் ஒன்றாக திருமலை மாவட்ட எல்லைக் கிராமங்களில் “சைவ சமயம் காத்தல்” எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த
Read More...

மாலைத்தீவு ஜனாதிபதி அடுத்த மாதம் இலங்கை விஜயம்!

மாலைத்தீவு ஜனாதிபதி Mohamed Muizzu அடுத்த மாதம் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் மற்றும் கடற்றொழில் துறையிலான புதிய முதலீடுகள் குறித்து, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும்
Read More...

மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள்
Read More...

ஜனநாயகனை கசியவிட்ட நபர்களை கண்டறிய தீவிர விசாரணை!

நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் முழுமையாக கசிந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு
Read More...

போக்குவரத்து விதிமீறல் தொடர்பான காணொளிகளை அனுப்ப வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

புத்தாண்டு காலப்பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவிற்கு
Read More...

மன்னார்-இலுப்பக்கடவை மகா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு கௌரவிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மன்னார் இலுப்பக்கடவை மகா வித்தியாலயத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சையில் சிறப்பு புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சனிக்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. ​அதன்படி, தங்கம் ஒரு அவுண்ஸ் 4,748.73 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி ஒரு அவுண்ஸ்
Read More...

அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்கள் பறிமுதல்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடமுருட்டி ஆற்று பகுதியில், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 5 சந்தேக நபர்கள் பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 5 டிப்பர்களும்
Read More...

இன்று நள்ளிரவு முதல் QR குறியீட்டு முறைமை இன்றி எரிபொருள்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு QR குறியீட்டு முறைமை இன்றி பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று
Read More...

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் புதையல் தோண்டிய 4 பேர் கைது!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள, பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் உட்பட 4 பேரை, இன்று
Read More...