Browsing Category

செய்திகள்

நாட்டில் நிலவும் மோசமான வெப்பம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று வியாழக்கிழமை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய, மேல், சபரகமுவ, தென், கிழக்கு,
Read More...

இலங்கையில் 5,000 ரூபாயால் குறைந்த தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமை ஒரு பவுணுக்கு 5,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை
Read More...

6 நாட்களுக்கு மூடப்படும் சிங்கராஜா வனப்பகுதியின் குடவ பிரதான நுழைவாயில்!

உலக மரபுரிமையான சிங்கராஜா வனப்பகுதியின் குடவ பிரதான நுழைவாயில் நாளை வெள்ளிக்கிழமை முதல் 15 ஆம் திகதி வரை ஆறு நாட்களுக்கு மூடப்படும் என சிங்கராஜ வன கட்டுப்பாட்டு அலுவலகம்
Read More...

தம்பலகாமம் பிரதேச சபையில் இரத்ததான முகாம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை-தம்பலகாமம் பிரதேச சபை ஏற்பாடு செய்த இரத்ததான முகாம், தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எச்.தாலிப் அலி தலைமையில், பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
Read More...

பலத்த காற்றுடன் கூடிய மழை : மரம் முறிந்து விழுந்து இரு மாணவிகள் படுகாயம்!

-மஸ்கெலியா நிருபர்- கினிகத்தேன பகுதியில், நேற்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக, இரண்டு பாடசாலை மாணவிகள் காயமடைந்துள்ளனர். அம்பகமு பிரதேச
Read More...

வடக்கு ரயில் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!

வடக்கு ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம்
Read More...

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் அல்லற்படும் நோயாளர்கள்

-மூதூர் நிருபர்- மூதூர் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள், இன்று வியாழக்கிழமை பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, தூரப் பகுதிகளிலிருந்து வைத்திய சேவை பெறுவதற்காக வருகை தந்த
Read More...

இருதய அறுவை சிகிச்சை முடிந்து நலமாக நாடு திரும்பினார் ரணில்!

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது சிகிச்சைகளை முடித்துக்கொண்டு சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். சிங்கப்பூரில் உள்ள பிரபல
Read More...

“யாரும் இதுவரை பார்த்திராத தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படும்” – ட்ரம்ப் மீண்டும்…

ஈரானுடன் "உண்மையான உடன்படிக்கை" ஒன்று ஏற்பட்டு, அது முழுமையாகச் செயல்படுத்தப்படும் வரை அமெரிக்கப் படைகள் ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என அமெரிக்க
Read More...

மட்டக்களப்பில் 105 கசிப்பு போத்தல்களுடன் பெண் ஒருவர் கைது!

மட்டக்களப்பு-கல்லடி வேலூர் பகுதியில், சட்டவிரோதமாக கசிப்பு விற்ற குற்றச்சாட்டில், 105 கசிப்பு போத்தலுடன் பெண் ஒருவரை, இன்று வியாழக்கிழமை கைது செய்ததாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார்
Read More...