Browsing Category

செய்திகள்

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

-அம்பாறை நிருபர்- உழவு இயந்திரத்தில் அறுவடை இயந்திரத்தை ஏற்றி கொண்டு, வயலுக்கு சென்ற நபர் ஒருவர், வயல் பகுதியில் சடலமாக, காரைதீவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார் அம்பாறை மாவட்டம்…
Read More...

அஸ்வெசும முதற்கட்ட பயனாளிகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பம்

அஸ்வெசும திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023 ஆம் ஆண்டுகளில்) விண்ணப்பித்த, நன்மைகளைப் பெறுவோர் மற்றும் பெறாதோர் என அனைவரினதும் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது…
Read More...

இலங்கையில் இன்று இரண்டு முறை தங்கவிலை அதிகரிப்பு!

இலங்கையில் இன்று சனிக்கிழமை இரண்டு முறை தங்கவிலை அதிகரித்துள்ளது. இன்று காலை 410,000 ரூபாயாக இருந்த தங்கவிலை மாலையில் 2,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக…
Read More...

எரிபொருள் மற்றும் மின்சார பாவனையை குறைப்பதற்காக வேலை நாட்களை குறைத்துள்ள பிலிப்பைன்ஸ் அரசு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக, அதிகரித்து வரும் உலகளாவிய எரிபொருள் விலைகளுக்கு மத்தியில், எரிசக்தி நுகர்வைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பிலிப்பைன்ஸ் அரசு…
Read More...

இலங்கையில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக, இலங்கையில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம், நேற்று வெள்ளிக்கிழமை, கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள…
Read More...

முன்னாள் ரெப் இசைக்கலைஞர் நேபாளத்தின் அடுத்த பிரதமராகிறார்!

நேபாளத்தில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில், முன்னாள் ரெப் இசைக்கலைஞரும் காத்மாண்டு முன்னாள் மாநகர முதல்வருமான பாலேந்திர ஷா (Balen Shah) தலைமையிலான ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சி (RSP)…
Read More...

அம்பாறையில் ஹெரோயினுடன் இருவர் கைது

-அம்பாறை நிருபர்- அம்பாறை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில், சந்தேகத்திற்கிடமாக நடமாடியவரை சோதனை செய்த போது, அவரிடம் இருந்து 95 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை…
Read More...

டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் தாக்கிய ட்ரோன்! (Video)

ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இன்று சனிக்கிழமை, டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில், ட்ரோன் ஒன்று விழுந்து தாக்குதல் நடத்தியதாக,…
Read More...

தாக்குதல்களுக்காக அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய ஈரான் ஜனாதிபதி

நிபந்தனையற்ற சரணடைவுக்கான அமெரிக்காவின் கோரிக்கை, "அவர்கள் தங்களது கல்லறைக்கே கொண்டு செல்ல வேண்டிய ஒரு கனவு" என்று ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஈரானிய அரச தொலைக்காட்சியில்…
Read More...

தமது வான்பரப்பை பகுதி அளவில் திறந்துள்ள கட்டார்!

கட்டார் தனது வான்பரப்பை மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விமானப் பயணங்களுக்காக பகுதி அளவில் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, போர் ஆரம்பமாகி ஒரு வாரத்தின் பின்னர்…
Read More...