Browsing Category

செய்திகள்

எதிர்கட்சி முன்னெடுத்துள்ள போராட்டம் : பத்தரமுல்லை பகுதியில் பாரிய வாகன நெரிசல்!

ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் சக்தி தற்போது முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பத்தரமுல்ல தியத உயனவிற்கு அருகில் பாராளுமன்றத்திற்கு
Read More...

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பேருந்துகளில் பிஸ்கட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கொள்ளை!

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் இருந்து, மட்டக்களப்பு மற்றும் அம்பாறைக்கு பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கும் மக்களை குறி வைத்து இடம்பெறும் கொள்ளை சம்பவம் தொடர்பில், மக்கள்
Read More...

அதிஸ்ட லாப சீட்டிழுப்பில் அதிகூடிய பரிசுத் தொகைக்கான காசோலை இன்று வழங்கப்படுகிறது!

இலங்கையின் அதிஸ்ட லாப சீட்டிழுப்பில் அதிகூடிய பரிசுத் தொகைக்கான காசோலை இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்படவுள்ளது. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு,
Read More...

அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. பயிற்சிக்கு
Read More...

யாழில் சிறுவனின் ஆடைகளை களைந்து காணொளி பதிவு செய்தவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில், 17 வயது சிறுவனின் ஆடைகளை களைந்து, தாக்குதல் நடாத்தி, அதனை காணொளியாக பதிவு செய்து வேறு நபர்களுக்கு அனுப்பிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More...

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Read More...

நாட்டின் பல பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும்!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என
Read More...

அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2017ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் – அமைச்சர்…

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு தனித்த சம்பவமல்ல எனவும், அது 2017ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் என்பது தற்போது
Read More...

மழையில் நனைந்த பெற்றோருக்கு குடை எடுத்து சென்ற யுவதி மின்னல் தாக்கி உயிரிழப்பு!

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். பெற்றோரை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக சென்ற போதே
Read More...