Browsing Category

செய்திகள்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - மானிப்பாய் நகர் பகுதியில் கடை ஒன்றுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது, இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.…
Read More...

நவாலியில் களவாடப்பட்ட எழுந்தருளி விக்கிரகம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவிலில் இருந்த ஐம்பொன் எழுந்தருளி விக்கிரகம் ஒன்று களவாடப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தின்…
Read More...

காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தை, நேற்று வெள்ளிக்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அச்சுவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த, அந்தோனிராஜன் கன்ஸ்ரன் என்ற…
Read More...

திருகோணமலை தொழில்நுட்பக் கல்லூரியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம்

-கிண்ணியா நிருபர்- தொழில்சார் கல்விப் பிரிவின் விதி முறையான, கவர்ச்சிகரமான நிறுவன முறைமையை கட்டி எழுப்புவதற்காக, "ஊழிய செயற்பாடு" என்ற தொனிப்பொருளின் கீழ், நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

ஆனைக்கோட்டை சித்த மருந்தக வைத்தியர் தொடர்பில் மக்கள் அதிருப்தி!

-யாழ் நிருபர்- யாழ்.வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையினால் நடாத்தப்படும் ஆனைக்கோட்டையில் உள்ள சித்த மருந்தகத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஒருவர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள்…
Read More...

சுற்றுலா பயணிகள் மீமுரேவுக்கு வர வேண்டாம் என அறிவிப்பு

ஹுன்னஸ்கிரிய-மீமுரே வீதியில் உள்ள கைகாவல பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்தார். இதனால், பாலம் பழுதுபார்க்கப்படும் வரை மீமுரேவுக்கு…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மழை

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.…
Read More...

தேர்த் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம்…
Read More...

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று  வெள்ளிக்கிழமை  கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று…
Read More...

உள்ளாடைக்குள் மறைத்து பந்து மலைப்பாம்புகளை கடத்தியவர் விமான நிலையத்தில் கைது!

பாங்கொக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் வனவிலங்குகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் அவரது உள்ளாடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று…
Read More...