Browsing Category

செய்திகள்

சம்மாந்துறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

சம்மாந்துறை அல்-அமீர் பாடசாலையின் பின்புறம் அமைந்துள்ள வயல்வெளி பகுதியில், ஆண் ஒருவரின் சடலம், சம்மாந்துறை பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை
Read More...

குழந்தை பருவத்தில் பெற்றோரை இழந்து வறுமையில் கற்று மருத்துவத்துறைக்கு தெரிவாகிய மூதூர் மாணவன்!

-மூதூர் நிருபர்- மூதூரைச் சேர்ந்த முஹம்மது அக்ரம் முஹம்மது றுஷ்தி, விஞ்ஞானத்துறையில் மாவட்ட மட்டத்தில் 35வது நிலையைப் பெற்று வைத்திய துறைக்கு தெரிவாகியுள்ளார். இறுதி யுத்தத்தில்
Read More...

மட்டக்களப்பில் நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் : குற்றவாளிகளை கைது செய்த பொலிஸாருக்கு பாராட்டு!

மட்டக்களப்பு-கொத்தியாபுலையில், பெண்ணொருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, நகை கொள்ளையிடப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கக் கோரியும்,
Read More...

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி, மட்டக்களப்பு வவுனதீவில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று புதன்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், ஐயாதுரை கந்தசாமி
Read More...

அப்பிள், மைக்ரோசொப்ட் நிறுவனங்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இயங்கி வரும் அப்பிள் (Apple) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவுள்ளதாக ஈரான் அதிரடி
Read More...

வற் வரிப்பட்டியலை நடைமுறைப்படுத்தல் ஒத்திவைப்பு

தரப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் (VAT) வரிப்பட்டியல் முறையை நடைமுறைப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட இந்த
Read More...

ஆழ்கடலில் சிக்கிய படகில் 300 கிலோ ஹெரோயின் மீட்பு!

வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய, பேருவளைக்கு அப்பால் ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது,
Read More...

கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்ற கிளிநொச்சி மாணவன்

கபொத உயர்தரம் 2025ல் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் கிளிநொச்சியைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் முதலாமிடம் பெற்றுள்ளார். குறித்த மாணவன் 2.9400 வெட்டுப்புள்ளிகளுடன் அகில
Read More...

வணிகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்ற காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய மாணவன்

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவரான சுபைதீன் முஹம்மட் ஃபர்தான், வணிகப்
Read More...

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகளை ஒதுக்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள்
Read More...