Browsing Category

செய்திகள்

வீட்டுரிமைக்காண காணி வேண்டும் என்ற தலைப்பில் மஸ்கெலியாவில் செயலமர்வு

-மஸ்கெலியா நிருபர்- 20 பேர்ச் வீட்டுரிமைக்காண காணி வேண்டும் என கோரிக்கை முன் வைத்து, இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு, மஸ்கெலியா நகரில் உள்ள மதூஷா கலாச்சார மண்டப கேட்போர்…
Read More...

வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் பணியாற்றிய இளம் வைத்தியர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின், சிறுவர் விடுதியில் பணியாற்றி வந்த இளம் வைத்தியர் ஒருவர், திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். அம்பாறை காரைதீவை பிறப்பிடமாக கொண்ட,…
Read More...

தேவேந்திரமுனை பகுதியில் துப்பாக்கி சூடு : மீன்வியாபாரி ஒருவர் உயிரிழப்பு!

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவேந்திரமுனை பகுதியில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார்.…
Read More...

மன்னாரில் கையில் கறுப்புப்பட்டி அணிந்து குடும்ப நல உத்தியோகத்தர்கள் போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து, இன்று சனிக்கிழமை காலை, மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கையில் கருப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு…
Read More...

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

நாட்டின் தங்கத்தின் விலையில் சுமார் 4,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தரவுகள் காட்டுகின்றன. இதன்படி, இன்று சனிக்கிழமை முற்பகல் கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் "22…
Read More...

மகளிர் தினத்தில் வீர வனிதையர் விருது விழா

46ஆவது ஆண்டில் கால் பதித்துள்ள புதிய அலை கலை வட்டம் அதன் மகளிர் அணியை கடந்த ஆண்டு உருவாக்கியது. இந்த அணியினர் கடந்த ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வீர வனிதையர் விருது நிகழ்வை…
Read More...

காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு : சந்தேகத்தின் பேரில் பெண்ணின் கணவர் கைது!

நெலுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹப்பிட்டி பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை, 32 வயது பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் பலத்த காயங்களுக்குள்ளாகி…
Read More...

மாமனார் கத்தியால் குத்தியதில் மருமகன் உயிரிழப்பு : சந்தேகநபர் தலைமறைவு!

தெரணியகலை, மாலிபொடவத்த தேயிலைத் தொழிற்சாலைப் பிரிவில் மாமனார் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மருமகன் உயிரிழந்தார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட…
Read More...

காரைதீவில் மூன்று மாதங்களாக ஒளிராத மின் விளக்குகள் சீரமைப்பு

அம்பாறை மாவட்ட காரைதீவு எல்லையான மாவடிப்பள்ளி பெரிய பாலத்திலிருந்து மாவடிப்பள்ளி ரஹ்மானியா பள்ளி (சியாரம்) வரையிலான பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் கடந்த மூன்று…
Read More...

ஐசிசி டி20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 8 சுற்று இன்று ஆரம்பம்

ஐசிசி டி20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 8 சுற்று இன்று சனிக்கிழமை ஆரம்பமாகிறது. அதன்படி, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச…
Read More...