Browsing Category

செய்திகள்

வடக்கு ரயில் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!

வடக்கு ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம்
Read More...

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் அல்லற்படும் நோயாளர்கள்

-மூதூர் நிருபர்- மூதூர் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள், இன்று வியாழக்கிழமை பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, தூரப் பகுதிகளிலிருந்து வைத்திய சேவை பெறுவதற்காக வருகை தந்த
Read More...

இருதய அறுவை சிகிச்சை முடிந்து நலமாக நாடு திரும்பினார் ரணில்!

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது சிகிச்சைகளை முடித்துக்கொண்டு சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். சிங்கப்பூரில் உள்ள பிரபல
Read More...

“யாரும் இதுவரை பார்த்திராத தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படும்” – ட்ரம்ப் மீண்டும்…

ஈரானுடன் "உண்மையான உடன்படிக்கை" ஒன்று ஏற்பட்டு, அது முழுமையாகச் செயல்படுத்தப்படும் வரை அமெரிக்கப் படைகள் ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என அமெரிக்க
Read More...

மட்டக்களப்பில் 105 கசிப்பு போத்தல்களுடன் பெண் ஒருவர் கைது!

மட்டக்களப்பு-கல்லடி வேலூர் பகுதியில், சட்டவிரோதமாக கசிப்பு விற்ற குற்றச்சாட்டில், 105 கசிப்பு போத்தலுடன் பெண் ஒருவரை, இன்று வியாழக்கிழமை கைது செய்ததாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார்
Read More...

பொம்மைக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள்!

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில், நேற்று புதன்கிழமை, கொரியர் சேவை ஊடாக, சிறுவர்களின் விளையாட்டு பொருட்களுக்குள் மறைத்து
Read More...

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத எஞ்சின் திடீரென தீப்பற்றியது!

திருகோணமலை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத இயந்திரம் (எஞ்சின்), நேற்று புதன்கிழமை மாலை சுமார் 3.00 மணியளவில் திடீரென தீப்பற்றியது. தூரப்பகுதிகளில் இருந்து,
Read More...

அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு!

அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று வியாழக்கிழமை முற்பகல் 8 மணி முதல் 48 மணித்தியாலங்களுக்கு நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளது. சுகாதார அமைச்சு இணக்கம்
Read More...

நாட்டின் பல பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய
Read More...

மட்டு. மீனவர் தாக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு-வீடியோ இணைப்பு

மட்டக்களப்பு நிருபர் -எஸ்.ஞானம்- மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற் பகுதியில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டில் மீனவர் ஒருவர்
Read More...