Browsing Category

செய்திகள்

மட்டு. மீனவர் தாக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு-வீடியோ இணைப்பு

மட்டக்களப்பு நிருபர் -எஸ்.ஞானம்- மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற் பகுதியில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டில் மீனவர் ஒருவர்
Read More...

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் லெபனானில் தாக்குதல் : 8 பேர் உயிரிழப்பு!

ஈரானுடனான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையிலும், லெபனான் மீதான தனது இராணுவத் தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தவில்லை. லெபனானின் சிடோன் (Sidon) நகரில் நடத்தப்பட்ட வான்வழித்
Read More...

நாட்டின் பல இடங்களில் பலத்த மழை மற்றும் மின்னல் எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த
Read More...

திருகோணமலையில் மரமொன்றின் கீழ் இருந்து ஆயுதங்கள் மீட்பு!

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் கிராமத்தில் உள்ள மரமொன்றின் கீழ் இருந்து, இன்று புதன்கிழமை காலை, ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
Read More...

பவுண் ஒன்று 7,000 ரூபாயால் அதிரடியாக அதிகரித்த தங்கத்தின் விலை!

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று புதன்கிழமை ஒரு பவுணுக்கு 7,000 ரூபாயால் அதிரடியாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
Read More...

யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த குடும்ப பெண்!

-அம்பாறை நிருபர்- தனது வீட்டு முற்றத்தில் வைத்து, யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம், மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Read More...

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என, மதுவரி ஆணையாளர்
Read More...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் இடம்பெறும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் தொலைபேசி மற்றும் வட்ஸ்எப் இலக்கங்களைப் பயன்படுத்தி, தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் மோசடிக் கும்பல் ஒன்று குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்தத்
Read More...

பல்கலைக்கழக தகுதி பெற்றவர்களின் சதவீத அடிப்படையில் வடமாகாணம் முன்னிலையில்!

2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் பாடசாலை விண்ணப்பதாரர்களில் மேல் மாகாணமும், ஒட்டுமொத்த விண்ணப்பதாரர்களில் வட மாகாணமும்
Read More...

பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றவர்களில் அதிகமானோர் பெண்கள்!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பெண்களின் தேர்ச்சி விகிதம் (70.65 வீதம்) ஆண்களின் தேர்ச்சி விகிதத்தை (59.01 வீதம்) விட அதிகமாகக்
Read More...