Browsing Category

செய்திகள்

பெண் சட்டத்தரணி ஒருவருக்கு வாழ்நாள் தடை!

சட்டத்தரணிகளின் தொழில்முறை ஒழுக்கக்கோவைகளை மீறிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவரை, சட்டத்தரணி பதவியிலிருந்து நீக்கி உயர்…
Read More...

ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தனது வான்பரப்பை தற்காலிகமாக மூடியது

ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தனது வான்பரப்பை தற்காலிகமாக மூடியுள்ளது. ஈரானினால் முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, விமானங்கள், பணியாளர்கள் மற்றும்…
Read More...

கோர வீதி விபத்தில் அண்ணனும் தங்கையும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் அண்ணன் மற்றும் தங்கை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப் பகுதியை அண்டிய பகுதியில்…
Read More...

வரிசையை மீறி வருபவர் எவருக்கும் எரிபொருள் வழங்கப்படமாட்டாது – பிரதி பொலிஸ் மா அதிபர்…

எரிபொருள் பெறுவதற்காக வரிசையை மீறி வருபவர் எவருக்கும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடும்

மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

அமெரிக்கா ஈரானுடன் போரிடுவதற்கு ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ காரணமாக இருக்கலாம் –…

அமெரிக்கா ஈரானுடன் போரிடுவதற்கு 'எப்ஸ்டீன் கோப்புகள்' (Epstein Files) ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று மேனிடோபா மாகாண முதல்வர் வப் கின்யூ தெரிவித்துள்ளார். எவ்வித காரணமுமின்றி…
Read More...

இலங்கையை வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் நோக்கில், இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக, இலங்கை பெற்றோலியக்…
Read More...

பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமைய கூடாது – பிரதமர் ஹரிணி அமரசூரிய

பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் பதவி நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களை உரிய முறையில் ஏற்று, குறிப்பிடப்பட்ட இடங்களில் கடமைகளைப்…
Read More...

கஞ்சாவுடன் கைதான குடும்பஸ்தரிடம் விசாரணை

-அம்பாறை நிருபர்- நாட்டு கஞ்சாவுடன் கைதான குடும்பஸ்தரிடம் விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
Read More...

பலநாள் மீன்படி படகில் 3 பில்லியன் ரூபாய் பெறுமதியான 123 கிலோகிராம் ஹெரோயின்

தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட பலநாள் மீன்படி படகில் ஹேரோயின் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு…
Read More...