Browsing Category

செய்திகள்

நகைக்கடையில் திருடியவரை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை!

-மஸ்கெலியா நிருபர்- ஹட்டன் நகரில் அமைந்துள்ள தங்க நகைக் கடையொன்றில், வாடிக்கையாளர் போல் நடித்து, நபர் ஒருவர் 285,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை திருடிச் சென்றுள்ளார். இந்த…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!

1 கிலோ 501 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை மாதம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று வியாழக்கிழமை அதிகாலை மாதம்பிட்டிய, 'சத்ஹிரு செவன' தொடர்மாடி…
Read More...

யாழ்.ஆழியவளையில் கைக்குண்டு மீட்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 8:30 மணியளவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஆழியவளை, செம்மண் வீதி அருகாமையில் உள்ள…
Read More...

கண்டி-கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கற்பாறை குறித்து வௌியான அறிக்கை!

கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு அதிக வர்த்தக அல்லது சந்தை பெறுமதி (commercial or market value) இல்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை அறிவித்துள்ளது.…
Read More...

வீட்டின் சுவாமி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் 24 வயது இளைஞனின் சடலம் மீட்பு!

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில், வீடொன்றின் சுவாமி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில், இளைஞர் ஒருவரின் சடலம்…
Read More...

பொலன்னறுவையில் துருப்பிடித்த நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மீட்பு

பொலன்னறுவை, திம்புலாகல சொரிவில குளத்தின் வான் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கி ஒன்றினை மன்னம்பிட்டிய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு…
Read More...

கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து கண்காணிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தை முன்னிட்டு, கொழும்பில் இன்று வியாழக்கிழமை முதல் விசேட போக்குவரத்து கண்காணிப்பு திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய,…
Read More...

இலங்கை வருகிறது சர்வதேச நாணய நிதியத்தின் விசேட குழு

சர்வதேச நாணய நிதியத்தின் உண்மையைக் கண்டறியும் குழுவினர் இன்று வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக் இந்த விடயத்தை…
Read More...

நெல் விற்க காத்திருக்கும் விவசாயிகளின் கவனத்திற்கு

எதிர்வரும் 26ஆம் திகதி முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடான நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கே.டீ.லால்காந்த தெரிவித்துள்ளார். கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும்…
Read More...

தேசிய கண் மருத்துவமனையில் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

தேசிய கண் மருத்துவமனை மருத்துவர்களினால் இன்று வியாழக்கிழமை 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தை…
Read More...