Browsing Category

செய்திகள்

உழைத்த நிறுவனமே கைவிட்ட சோகம்

இந்தியாவில் தசாப்த காலங்களாக ஒரு எழுதப்படாத விதி இருந்தது: "20 மற்றும் 30 வயதுகளில் கடுமையாக உழைத்துத் தப்பித்துவிட்டால், 40 வயதுக்கு மேல் உங்கள் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும்." ஆனால்,…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று மாலை முதல் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில்…
Read More...

நாட்டின் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு சீனாவின் ஒத்துழைப்பு

சீன - இலங்கை விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், நாட்டின் விவசாயத் துறையிலும் அது சார்ந்த சுற்றுச்சூழல் ரீதியாகவும் நிலவும்…
Read More...

தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 1,282 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக தொழுநோய் ஒழிப்பு பிரச்சாரத்தின் இயக்குநர் வைத்தியர் யசோமா வீரசேகர தெரிவித்துள்ளார். புதியதாக அடையாளம்…
Read More...

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

சீதுவ தம்பல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். அப்பகுதியில் மின்சார கம்பி அமைப்பில் மின்சாரம் தாக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இறந்த நபரின் அடையாளம் இன்னும்…
Read More...

கட்டுமானப் பணியின் போது மண்மேடு சரிவு – மூவர் உயிரிழப்பு

அஹங்கம - பெலெஸ்ஸ பகுதியில் கட்டுமானப்பணி மேற்கொள்ளப்பட்ட இடத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 பேர் மண்ணில் சிக்குணடு உயிரிழந்துள்ளனர். இவ்வாறு புதைந்த மூவரையும் மீட்கும் பணிகள்…
Read More...

இலங்கைக்கு சீனாவிடமிருந்து 100 நவீன மின்சார பேருந்துகள்

இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சார பேருந்துகளை விரைவாக வழங்குவதற்கு சீனா நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார். எரிபொருள்…
Read More...

வாழைச்சேனையில் போலி வைத்தியர் கைது

வைத்தியர்கள் என தன்னை அடையாளப்படுத்தி வீடு ஒன்றில் மருத்துவ கிளினிக் நிலையம் ஒன்றை கடந்த 3 வருடங்களாக நடத்தி வந்த போலி வைத்தியர் ஒருவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளை கோரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு

கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல், மோசடிகள் குறித்து கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைக் கோருகிறது.…
Read More...

புத்தர் சிலை விவகாரம் – நீதிமன்றத்தின் உத்தரவை கோரும் மேன்முறையீட்டு நீதிமன்றம்!

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கடந்த 19 ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் எழுத்துப்பூர்வ உத்தரவு மற்றும் ஆடியோ பதிவை தாமதமின்றி நீதிமன்றத்தில்…
Read More...