Browsing Category

செய்திகள்

மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள விசர் நாய்

வடக்கு களுத்துறையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 11 பேரை நாய் கடித்துள்ளதாகவும் களுத்துறை நகர சபையின் சுகாதார பிரிவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. குறித்த பகுதியில் சுமார் ஒரு…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய சந்தேக நபர்

ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டதையடுத்து அவர், துப்பாக்கிச் சூட்டுச் சம்பத்துடன் தொடர்புடையவர் என…
Read More...

சட்டவிரோத மதுபானம் தயாரித்த சந்தேகநபர் கைது

மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ஸ்டர்ஸ்பி தோட்டத்திற்கு மேல்பகுதியில் அமைந்துள்ள சமனல இயற்கை சரணாலயத்தில், கால்வாய் அருகே சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்துக் கொண்டிருந்த சந்தேக நபர்…
Read More...

மருத்துவர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று ஆரம்பம்

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் ஈடுபடப்போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இலவச…
Read More...

இலங்கை மின்சார சபையினால் முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்பு

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் நடைமுறையை எதிர்வரும் 30 நாட்களுக்குள் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான அனைத்து வேலைத்திட்டங்களும்…
Read More...

உலகின் மிக பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த குகை ஓவியம் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானது என தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

உழைத்த நிறுவனமே கைவிட்ட சோகம்

இந்தியாவில் தசாப்த காலங்களாக ஒரு எழுதப்படாத விதி இருந்தது: "20 மற்றும் 30 வயதுகளில் கடுமையாக உழைத்துத் தப்பித்துவிட்டால், 40 வயதுக்கு மேல் உங்கள் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும்." ஆனால்,…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று மாலை முதல் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில்…
Read More...

நாட்டின் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு சீனாவின் ஒத்துழைப்பு

சீன - இலங்கை விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், நாட்டின் விவசாயத் துறையிலும் அது சார்ந்த சுற்றுச்சூழல் ரீதியாகவும் நிலவும்…
Read More...

தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 1,282 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக தொழுநோய் ஒழிப்பு பிரச்சாரத்தின் இயக்குநர் வைத்தியர் யசோமா வீரசேகர தெரிவித்துள்ளார். புதியதாக அடையாளம்…
Read More...