Browsing Category

செய்திகள்

ஆலயத்தில் எழுந்தருளியிருந்த இரண்டு ஐம்பொன் சிலைகள் திருட்டு!

யாழ்ப்பாணம்-எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் எழுந்தருளியிருந்த இரண்டு ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த…
Read More...

அமெரிக்கா முழுவதும் வீசிய பனிப்புயல் காரணமாக லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடை!

அமெரிக்கா முழுவதும் வீசிய பெரும் பனிப்புயல் காரணமாக லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதுடன், 10,000க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் பல…
Read More...

பெண் குழந்தையை பெற்ற மாணவி : சந்தேக நபர் 55 நாட்களின் பின்னர் கைது!

-அம்பாறை நிருபர்- பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு, கர்ப்பமான சம்பவம் தொடர்பில் தலைமைறைவாகி இருந்த சந்தேக நபர், 55 நாட்களின் பின்னர் கல்முனை தலைமையக பொலிஸாரினால்…
Read More...

நகைக்கடையிலிருந்து தங்க சங்கிலியை திருடிக்கொண்டு தப்பி ஓடிய சந்தேக நபர் கைது!

-நுவரெலியா நிருபர்- ஹட்டன் பிரதான நகரத்தில் உள்ள ஒரு நகைக் கடையில் இருந்து, 289,000 ரூபா மதிப்புள்ள தங்க சங்கிலியை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்ற சந்தேக நபர், கடந்த சனிக்கிழமை இரவு…
Read More...

கோழிக்கூட்டினுள் தண்ணீர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

-மஸ்கெலியா தினகரன்- கோழி கூட்டில் இணைக்கப்பட்டிருந்த மின்சார இணைப்பிலிருந்து மின்சாரம் தாக்கி, குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள…
Read More...

யாழ்.மாவட்டத்துக்கு கிடைத்த 14 தேசிய விருதுகள்!

-யாழ் நிருபர்- கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டு தோறும் நடத்தும் கலை இலக்கியப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் சாதித்தவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் கடந்த சனிக்கிழமை கொழும்பில்…
Read More...

யுத்தம்-யானை தாக்குதலில் வீட்டை இழந்த பல்கலைக்கழக மாணவியின் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று கித்துள் கிராமத்தில் யுத்தம் காரணமாக தனது உறவுகளை இழந்து, யானைகளின் தாக்குதலில் வீட்டை இழந்து மிகவும் வறுமைக் மத்தியில் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி…
Read More...

சீனாவின் கண்டுபிடிப்புக்களில் வெற்றி

சீனா கடந்த 2025 ஆம் ஆண்டில் புதிய கண்டுபிடிப்புகளுக்காக 5.32 மில்லியன் காப்புரிமைகளைப் பெற்றுள்ளதாக அந்நாட்டின் தேசிய அறிவுசார் சொத்துரிமை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில்…
Read More...

தங்க விலையில் புதிய வரலாறு

உலக சந்தையில் முதன் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலரைக் கடந்துள்ளது. அதிகரித்துவரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் தங்கத்தின் மீதான கணிசமான முதலீடு…
Read More...

முடங்கும் அரச மருத்துவமனைகள் – தொழிற்சங்க நடவடிக்கையில் மருத்துவர்கள்

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சரினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள்…
Read More...