Browsing Category

செய்திகள்

காணாமல் போன முச்சக்கரவண்டி சாரதி காயங்களுடன் மயக்கமுற்ற நிலையில் மீட்பு!

திருகோணமலையில் நேற்று செவ்வாய்க்கிழமை, 3 பேர் காணாமல் போயுள்ள நிலையில், ஒருவர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை வைத்தியசாலை தரிப்பிடத்திலிருந்து, ஜெயக்குமார் எனப்படும்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை தங்கத்தின்…
Read More...

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் நாளை தொடர் பணிப்புறக்கணிப்பு!

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம், நாளை புதன்கிழமை காலை 8.00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இந்த…
Read More...

விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பெண்!

வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில், பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த புகையிரதம்,…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய வளர்ந்து வரும் பிரச்சினைகள் குறித்த சிறப்பு கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.…
Read More...

நாவிதன்வெளி விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் வரவேற்பும் கற்றல் உபகரணங்கள் வழங்கலும்

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் புதிதாக இணைந்த மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று திங்கட்கிழமை…
Read More...

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஹெரோயினுடன் கைது!

பதுளை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் உத்தியோகத்தரிடமிருந்து 4 கிராம் 200…
Read More...

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் புதுமுக மாணவர்களுக்கு வரவேற்பு விழா

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில், 2026 ஆம் ஆண்டிற்கான தரம் 6க்கு அனுமதி பெறும் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு, நேற்று திங்கட்கிழமை பாடசாலை…
Read More...

நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக கால அவகாசம் கோரியுள்ள ஷிரந்தி ராஜபக்ஷ

தனிப்பட்ட காரணங்களினால் இன்று செவ்வாய்க்கிழமை பொலிஸ் நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக முடியாது என, ஷிரந்தி ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதற்கமைய, அங்கு முன்னிலையாவதற்காக அவர்…
Read More...

தென்கொரியாவுக்கு எதிராக வரியை அதிகரித்துள்ள டொனால்ட் ட்ரம்ப்

தென்கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 25 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு எட்டப்பட்ட வர்த்தக…
Read More...