Browsing Category

செய்திகள்

குளவிக்கொட்டுக்கு இலக்காகி நேர்ந்த சோகம்

முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 53 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். அத்துடன் குறித்த…
Read More...

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார சட்டங்களில் திருத்தம்!

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் விடயப்பரப்பிற்கு அமைவாக, இவ்வருடத்திற்குள் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும் தற்போதுள்ள சில சட்டங்களைத் திருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.…
Read More...

வடக்கு ஜேர்மனியில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான பிரம்மாண்ட புதையல் கண்டு பிடிப்பு!

வடக்கு ஜேர்மனியில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான, ரோமானிய காலத்து அரிய வெள்ளி நாணயங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் அடங்கிய பிரம்மாண்ட புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லோயர்…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர்…
Read More...

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு!

2025ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க மோட்டார் வாகன (சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீடித்தல்) கட்டளையை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவை…
Read More...

கத்தோலிக்க பாதிரியார் தாக்கப்பட்டதை கண்டித்து அமைதிப் போராட்டம்!

கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியகத்தின், மோட்டார் சைக்கிள் படைப்பிரிவைச் சேர்ந்த ஆறு பொலிஸ் அதிகாரிகளால், கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் அண்மையில் தாக்கப்பட்டதை கண்டித்து,…
Read More...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சவப்பெட்டியை எரித்து போராட்டம்!

தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும்…
Read More...

மட்டு.போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பிரசவித்த தாய்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில், 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். மட்டக்களப்பு கிரான்குளத்தை சேர்ந்த மனோஜினி என்ற தாயே, நேற்று திங்கட்கிழமை…
Read More...

சாமர்த்தியமாக கடத்தல்காரர்களிடமிருந்து தப்பித்து பொலிஸாரிடம் பாதுகாப்பாக சரணடைந்த மாணவன்

காணாமல் போன, முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஜே. எம். லாஹீரின் மகன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவன், இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட போது,…
Read More...

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை கண்டு பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

டெலந்தஹேன பகுதியில், கடந்த வருடம் ஏப்ரல் 18 ஆம் திகதி, 34 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்காக, மத்துகம பொலிஸார் பொதுமக்களின்…
Read More...