Browsing Category

செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராக பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க நீதிமன்றில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் ஜனாதிபதி செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். முன்னாள்…
Read More...

தென்கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணிக்கு 20 மாத சிறைத்தண்டனை!

தென்கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கிம் கெயான் ஹீ, சர்ச்சைக்குரிய 'Unification Church' அமைப்பிலிருந்து கையூட்டல் பெற்ற குற்றத்திற்காக 20 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை!

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்னிலையாவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை…
Read More...

இடம்மாற்றத்தினை ரத்து செய்யக்கோரி ஆளுநரை சந்திக்க சென்றுள்ள மட்டு, அம்பாறை அபிவிருத்தி…

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட இடம்மாற்றத்தினை ரத்துச் செய்யுமாறு கோரிக்கையை முன்வைக்க, கிழக்கு மாகாண ஆளுநரை இன்று…
Read More...

வனத்திற்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு!

-மஸ்கெலியா நிருபர். மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள, புரவுன்லோ தோட்ட பகுதியில், மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் கரையோர பகுதியில் மாணாபுல் பற்றைக்கு, இன்று புதன்கிழமை காலை 11.45 அளவில்…
Read More...

கோட்டாபய மற்றும் முன்னாள் அமைச்சர்களிடம் இழப்பீட்டை மீளப் பெற அறிவித்தல் அனுப்ப உத்தரவு!

2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி அரகலய மக்கள் போராட்டத்தின் மீதான தாக்குதலின் பின்னர் நாடு பூராகவும் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் போது, தமது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமைக்காகச்…
Read More...

பாகிஸ்தான் பிரதமரின் விசேட உதவியாளர் இலங்கைக்கு வருகை

பாகிஸ்தான் - இலங்கை கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் 13-வது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, பாகிஸ்தான் பிரதமரின் கைத்தொழில் மற்றும் உற்பத்தித் துறைகளுக்கான விசேட உதவியாளர் ஹரூன்…
Read More...

25 நாட்களில் 223,645 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 25 நாட்களில் 223,645 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில், ஒரே…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று திறக்கப்படுகிறது ‘ஈ-கேட்’

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று புதன்கிழமை முதல் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படுவதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்…
Read More...

நாட்டில் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையின் முக்கிய நகரங்களில் காற்றின் தரம் பெரும்பாலும் மிதமான மட்டத்தில் இருந்தது. எதிர்வரும் நாட்களில் சில பகுதிகளில் இந்த நிலைமை மோசமடையக்கூடும் என்று…
Read More...