Browsing Category

செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள்,…
Read More...

ஆன் ஒருவரின் சடலம் மீட்பு

அநுராதபுரத்தில் இராஜாங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ்…
Read More...

வடக்கு மாகாண பொதுச் சேவையில் உள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு!

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண பொதுச் சேவையில் காணப்படுகின்ற தொழில்நுட்பத் துறை சார்ந்த பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.சிறியினால்…
Read More...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில்…
Read More...

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பான வழக்குகள் ஜூலைக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசனால் கல்முனை உப பிரதேச செயலகம் சம்பந்தமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில், ​​இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று…
Read More...

ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராக பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க நீதிமன்றில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் ஜனாதிபதி செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். முன்னாள்…
Read More...

தென்கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணிக்கு 20 மாத சிறைத்தண்டனை!

தென்கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கிம் கெயான் ஹீ, சர்ச்சைக்குரிய 'Unification Church' அமைப்பிலிருந்து கையூட்டல் பெற்ற குற்றத்திற்காக 20 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை!

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்னிலையாவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை…
Read More...

இடம்மாற்றத்தினை ரத்து செய்யக்கோரி ஆளுநரை சந்திக்க சென்றுள்ள மட்டு, அம்பாறை அபிவிருத்தி…

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட இடம்மாற்றத்தினை ரத்துச் செய்யுமாறு கோரிக்கையை முன்வைக்க, கிழக்கு மாகாண ஆளுநரை இன்று…
Read More...