Browsing Category

செய்திகள்

சாவகச்சேரியில் அரச அதிகாரியின் வாகனமும் தனியார் பேருந்தும் மோதி விபத்து

-யாழ் நிருபர்- யாழ் சாவகச்சேரியில் இன்று செவ்வாய்க்கிழமை தனியார் பேருந்துடன் வடக்கு மாகாண அரச அதிகாரி ஒருவரது கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான வாகனங்கள்…
Read More...

தொழில் கோரும் பட்டதாரிகள்: கேள்வியெழுப்பிய சஜித்

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 20000 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குதல், தகவல் தொழிநுட்ப துறையில் 3000 எஸ்.ரி.ஈ.எம் பட்டதாரிகளையும், 9000 எஸ்.ரி.ஈ.எம் அல்லாத…
Read More...

சம்மாந்துறை பிரதேச செயலக வருடாந்த இப்தார்

சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று திங்கட்கிழமை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சமூக…
Read More...

ருவன்வெல்லவில் கார் விபத்து: சாரதி படுகாயம்

கேகாலை - ருவன்வெல்ல கரவ்தெனிய பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
Read More...

மோட்டார் திருடியவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் - வேரம் பகுதியில் உள்ள வீட்டில் தண்ணீர் மோட்டார் திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர் மோட்டாருடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…
Read More...

கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞன் கைது

அம்பாந்தோட்டை - சூரியவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீகஹஜதுர பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வேலை நிறுத்தம்

-சம்மாந்துறை நிருபர்- நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று செவ்வாய்க்கிழமை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.…
Read More...

சைபர் குற்ற முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் குழு மீட்பு

மியன்மார் சைபர் குற்ற முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் குழு  மீட்பு மியன்மாரின் - மியாவதியில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் மேலும்…
Read More...

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தொழிற்சங்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலும் இன்று செவ்வாய்கிழமை முன்னெடுக்கப்பட்டிருந்தது.…
Read More...

வீட்டை சேதப்படுத்திய யானை: இடிபாடுகளுக்குள் சிக்கிய பெண் பலி

மின்னேரியா பகுதியில் நேற்று திங்கட்கிழமை வீட்டின் சுவரை யானை சேதப்படுத்தியதில் சுவரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பெண் உயிர் இழந்துள்ளார். மின்னேரியா - ஹபரானா வீதி பகுதியை சேர்ந்த…
Read More...