Browsing Category

செய்திகள்

சிவில் பாதுகாப்பு படையின் 15,000 பேர் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம்

சிவில் பாதுகாப்புப் படையின் சுமார் 5,000 பேரை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு விடுவிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.…
Read More...

4 கோடி செலவில் மஸ்கெலியாவில் புதிய மிருக வைத்தியசாலை!

மஸ்கெலியா நகரில் ஆலய வீதியில் முன்னைய மிருக வைத்தியசாலைக்கு அருகில் சகல வளங்களும் கொண்ட மிருக வைத்தியசாலைக்கு மஸ்கெலியா மிருக வைத்தியசாலையின் மிருக வைத்திய அதிகாரி தலைமையில் குறித்த…
Read More...

250 அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரச சேவையை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு இணங்க, உள்ளக விவகாரப் பிரிவுகளை நிறுவ அறிவுறுத்தப்பட்டுள்ள 250 அரச…
Read More...

வாகரையில் துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் கைது

வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கட்டுமுறிவு பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளுர் தயாரிப் துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் 4 பேரை இன்று வியாழக்கிழமை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து…
Read More...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி அடுத்த மாதம் இலங்கைக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். டிக்வா' புயலினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக நாட்டிற்கு…
Read More...

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விபத்து

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில், திம்புலபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென் கிளையார் தோட்டத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் காயமடைந்த…
Read More...

விசேட போக்குவரத்து திட்டம் நாளை முதல் ஆரம்பம்

78 ஆவது சுதந்திர தின விழா ‘இலங்கையை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சுதந்திர தின பேரணிக்கான முன்னாயத்த ஒத்திகை நடவடிக்கைகள்…
Read More...

தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வுக்கான ஒப்பந்தம் நாளை கைச்சாத்து

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,750 ரூபா வரை அதிகரிப்பதற்குத் தேவையான இறுதி ஒப்பந்தங்கள் நாளை வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக…
Read More...

சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

-அம்பாறை நிருபர்- சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் அவர்களின் ஏற்பாட்டில், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின்…
Read More...

இலங்கையில் புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்

இலங்கையில் நாளொன்றுக்கு நூறு புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், அவர்களில் சுமார் 40 நோயாளிகள் உயிரிழப்பதாகவும் தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமூக மருத்துவ…
Read More...