Browsing Category

செய்திகள்

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தொழிற்சங்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலும் இன்று செவ்வாய்கிழமை முன்னெடுக்கப்பட்டிருந்தது.…
Read More...

வீட்டை சேதப்படுத்திய யானை: இடிபாடுகளுக்குள் சிக்கிய பெண் பலி

மின்னேரியா பகுதியில் நேற்று திங்கட்கிழமை வீட்டின் சுவரை யானை சேதப்படுத்தியதில் சுவரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பெண் உயிர் இழந்துள்ளார். மின்னேரியா - ஹபரானா வீதி பகுதியை சேர்ந்த…
Read More...

இலங்கை தமிழரசு கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவிப்பு

இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி கிழக்கு முக்கிய செயற்பாட்டாளர் பி.அலஸ்ரின் (றஜனி) கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார் தனது உத்தியோகபூர்வ முகநூல் பதிவின் ஊடாக இலங்கை தமிழரசு…
Read More...

துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோகஸ்தர் காயம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை - காரைதீவு பொலிஸ் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு கைத்துப்பாக்கி திடிரென வெடித்ததில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த…
Read More...

பதவி விலகினார் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் இன்று…
Read More...

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பீடி இலைகள் பறிமுதல்

இந்தியாவின் திருச்செந்தூரிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஒரு கோடிக்கும் அதிகமான பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 2.4…
Read More...

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய மோட்டார்சைக்கிள் மீட்பு

கிராண்ட்பாஸ் - நாகலகம் வீதியில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போது சந்தேகநபர்கள் பயணித்தாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் மாதம்பிடிய பகுதியில் கைவிடப்பட்ட…
Read More...

கடலில் தரித்திருந்த படகு மூழ்கி விபத்து: படகை மீட்க மக்கள் முயற்சி

-அம்பாறை நிருபர்- இயந்திரம் உட்பட வலைகளுடன்  நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த பாரிய படகு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை கடலில் மூழ்கியுள்ளது. அம்பாறை - கல்முனை பிராந்திய…
Read More...

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த வருடம் ஆய்வு பணிக்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் சென்றிருந்தனர். ஒரு வார காலம் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள…
Read More...

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட 29 இலட்சம் பணம் மாயம்: நாமல் கருணாரத்ன

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியம் உரிய விவசாயிகளுக்கு வழங்காமல் அவற்றைக் கொள்ளையடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.…
Read More...