Browsing Category

செய்திகள்

விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென முடக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், உலக அளவில் அதிக செல்வாக்கு மிக்க விளையாட்டு வீரர்களில் ஒருவருமான விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (@virat.kohli) இன்று…
Read More...

இலங்கை – இங்கிலாந்து டி20 தொடர் ஆரம்பம்

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடர் பல்லேகல மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. இந்த முதலாவது போட்டி இன்று…
Read More...

பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து

நீர்கொழும்பு, கிம்புலப்பிட்டிய பிரதேசத்தில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக நீர்கொழும்பு நகர சபை தீயணைப்பு பிரிவு…
Read More...

தேங்காய் எண்ணெய் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் ஆகியவற்றின் மீது நிலவும் விசேட வரியை நீக்குவதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்ட யோசனை காரணமாக, தேங்காய் எண்ணெயுடன் உடலுக்குத் தீங்கு…
Read More...

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு ஒப்பந்தம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தங்களில், கையெழுத்திடும் நடவடிக்கை இன்று இடம்பெறவுள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் இந்த…
Read More...

தவறுதலாக விழுந்த புகைப்படத்தால் இணையத்தில் அதிர்ச்சி

தமது கையடக்கத் தொலைபேசியை காற்சட்டைப் பைக்குள் (Pocket) வைத்திருக்கும்போது தவறுதலாக புகைப்படம் எடுக்கப்படுவது சாதாரணமான ஒன்று. அவ்வாறு எடுக்கப்படும் படங்கள் பொதுவாக கருப்பாகவோ…
Read More...

யாழில் மகளால் தாய்க்கு நேர்ந்த சோகம்

-யாழ் நிருபர்- யாழில் மகள் மூட்டிய தீயில் வயோதிப தாயொருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. அரியாலையை சேர்ந்த பரமசிவம் பரமேஸ்வரி (வயது 81) என்பவரே இவ்வாறு…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய…
Read More...

மழையில்லாத வானிலை தொடரும்

நாட்டின் அநேகமான பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை  மழையில்லாத வானிலையே நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் தற்போது நிலவும் வரட்சி நிலையில்…
Read More...

பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த 11 வயது சிறுவன் பலி

கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனகல பகுதியில் வீட்டிற்கு அருகிலிருந்த பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்ததில்  சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 07…
Read More...