Browsing Category

செய்திகள்

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று வியாழக்கிழமை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 256.77 புள்ளிகளால் அதிகரிப்பைச்…
Read More...

பலூன் துண்டு தொண்டையில் சிக்கி சிறுவன் பலி

காலி - நெலுவ பகுதியில் பலூன் துண்டு தொண்டையில் சிக்கியதால் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நெலுவ பகுதியை சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு…
Read More...

சிறுபோக பயிர்ச் செய்கை ஆரம்பக் கூட்டம்

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவின் சிறுபோக பயிர்ச் செய்கைக்கான ஆரம்ப கூட்டமானது பிரதேச செயலாளர் கா.சித்திரவேல் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றுவியாழக்கிழமை…
Read More...

இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட அரிய வகை வன உயிரினங்கள்

இந்தியாவின் வேலூரைச் சேர்ந்த பயணி ஒருவரின் உடைமைகளைச் சோதனை செய்தபோது இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட அரிய வகை வன உயிரினங்கள் மதுரையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 52 ஆமைகள், 4…
Read More...

வாக்குகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வழங்குங்கள்: அர்ச்சுனா

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

வியட்நாம் தூதுக்குழுவினர் இலங்கை நாடாளுமன்றத்திற்கு விஜயம்

வியட்நாம் தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர் நுகுயென் டக் ஹை (Nguyen Duc Hai) தலைமையிலான வியட்நாம் நாடாளுமன்றத் தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று புதன்கிழமை…
Read More...

தென்னகோனின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அவரை, ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான இலத்திரனியல் உபகரணங்களை வழங்க அரசாங்கம் முடிவு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான இலத்திரனியல் உபகரணங்களை அவர்களின் பதவிக் காலத்தில் பயன்படுத்துவதற்கும் உரிமையாக்குவதற்கும் ஒரு திட்டத்தின் கீழ் வழங்க அரசாங்கம் முடிவு…
Read More...

ரயிலுடன் மோதிய சொகுசு ஜீப்

கொழும்பு, அவிஸ்ஸாவளை - லியன்வல ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள குறுக்கு வீதியில் ரயிலுடன் ஜீப் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் காரணமாக களனிவெளி மார்க்கத்தில் ரயில்…
Read More...

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக எல்லைக்குள் அதிக ஒலி எழுப்ப தடை

-யாழ் நிருபர்- யாழ் - வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பப்படுவதனை கட்டுப்படுத்தும் நோக்கில்…
Read More...