Browsing Category

செய்திகள்

இனப்பாகுபாடு நிராகரிப்பு நாள்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் திகதி சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. 1960 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிரான அமைதியான பேரணியில் பொலிஸாரால்…
Read More...

மட்டக்களப்பு கொட்டிச்சோலையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

மட்டக்களப்பு கொட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை கொக்கட்டிச்சோலை பொலிஸார்…
Read More...

தங்கத்தின் விலை சற்று குறைந்தது

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 238,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 220,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 24 கரட்…
Read More...

யுரியுப் காணொளி பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞன்

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா பகுதியிலுள்ள மதுரா என்ற கிராமத்தில் இளைஞர் யுரியுப் காணொளியை பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை…
Read More...

கணேமுல்ல சஞ்சீவ கொலை: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 10 பேரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More...

அமெரிக்காவில் கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதியாக அவர் பொறுப்பேற்றதில் இருந்து…
Read More...

சமூக ஊடகங்களில் பரவும் விலங்கு கணக்கெடுப்பு பட்டியல் குறித்து விசாரணை

விவசாயப் பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளின் கணக்கெடுப்பு தொடர்பாக, மிஹிந்தலை பிரதேச செயலகத்திலிருந்து சமூக ஊடகங்களில் (ஃபேஸ்புக்) பரவிய ஆவணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக…
Read More...

சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக முதல் முறையாக பெண் தெரிவு

சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக சிம்பாப்வேயின் விளையாட்டுத்துறை அமைச்சர் கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 41 வயதான அவர் இந்தப் பதவிக்கு தெரிவாகும் முதல்…
Read More...

வைரங்களால் உருவான புதிய கிரகம்: பூமியை விட 5 மடங்கு பெரியது

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது புதிய கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய கிரகம் பூமியை விட 5 மடங்கு பெரியது என நாசா தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து 41 ஒளி ஆண்டுகள்…
Read More...

யாழில் பேருந்து மோதி குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் 2 ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 48 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிர்…
Read More...