Browsing Category

செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கௌரவம்

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் விசேட இப்தார் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. அகில இலங்கை…
Read More...

நீதிமன்றத்தில் பணியாற்றும் யுவதியுடன் தவறாக நடக்க முற்பட்ட நபர் கைது!

-யாழ் நிருபர்- மல்லாகம் நீதிமன்றத்திற்குள், யுவதியுடன் தவறான நடக்க முற்பட்ட நபர் ஒருவர் இன்று சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிமன்றத்தில்…
Read More...

அதிக மாத்திரைகளை உட்கொண்டு உயிரிழந்த சிறுமி!

-யாழ் நிருபர்- யாழில் தவறான முடிவெடுத்து சிறுமி ஒருவர் அதிக மாத்திரைகளை உட்கொண்டால் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இராஜேஸ்கண்ணா சஞ்சிகா (வயது 17) என்ற சிறுமியே…
Read More...

சோடா என நினைத்து டீசலை அருந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழில் டீசலை அருந்திய ஆண் குழந்தை ஒன்று இன்று சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளது. ஊர்காவற்துறைஇ நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த சதீஸ் ரஞ்சித் என்ற ஒரு வயது 9…
Read More...

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்
Read More...

இலங்கையில் ஸ்மார்ட் கையடக்க தொலைப்பேசிகளை பயன்படுத்தும் மாணவர்கள்!

இலங்கையில் 28.4% பாடசாலை மாணவர்கள் ஸ்மார்ட் கையடக்க தொலைப்பேசிகளைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட உலகளாவிய பாடசாலை சார்ந்த மாணவர் சுகாதார
Read More...

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 30க்கும் மேற்பட்டோர்
Read More...

2023 இல் கொலை செய்யப்பட்ட பெண் தற்போது திரும்பி வந்ததால் பரபரப்பு!

2023 ஆண்டு கொலை செய்யப்பட்டதாக நம்பப்பட்ட பெண் ஒருவர் தற்போது உயிரோடு வீடு திரும்பிய சம்பவம் இந்தியா மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லலிதா பாய் என்ற பெண் கொலை
Read More...

தேவேந்திரமுனை இரட்டைக் கொலையின் பின்னணி!

மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்த சம்பவம் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Read More...

16 வயது மாணவனுடன் உறவு கொண்டு குழந்தை பெற்ற பெண் அமைச்சர்!

16 வயது மாணவருடன் உறவு வைத்துக்கொண்டதாக கூறிய ஐஸ்லாந்து பெண் அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர்
Read More...