Browsing Category

செய்திகள்

யாழில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்கள்

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரண்டு இளைஞர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு…
Read More...

கட்டாக்காலி மாடுகள் அறுக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும்- நாவிதன்வெளி தலைமை வேட்பாளர் (வீடியோ…

கட்டாக்காலி மாடுகள் அறுக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும்-தலைமை வேட்பாளர் நளீர் அபூபக்கர் -பாறுக் ஷிஹான்- வீதியில் மக்களின் போக்குவரத்தினை சீர்குலைக்கும் கட்டாக்காலி மாடுகள்…
Read More...

இந்தியாவில் 150 அடி உயர தேர் சாய்ந்து விபத்து : 2 பேர் உயிரிழப்பு

இந்தியாவில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 152 அடி உயர தேர் திடீரென சாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் பெங்களூர், ஹுஸ்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த மத்தூரம்மா அம்மன்…
Read More...

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என தெரிவித்து மோசடி

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என்று காட்டிக்கொண்டு சில நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற மோசடி செய்பவர்களிடம்…
Read More...

புதையல் தோண்டிய மூவர் கைது

தொல்பொருள் பெறுமதிமிக்க பாதுகாப்பு வனப்பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் உட்புகுந்து புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் மூவரை அநுராதபுரம் சிவலாக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த…
Read More...

சாதாரண தர விஞ்ஞான வினாத்தாள் தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில்…
Read More...

சன்ரைசஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. குறித்த போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத்…
Read More...

இலங்கையில் முதன்முதலில் அரச வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள விந்தணு வங்கி

இலங்கையில் முதல் விந்தணு வங்கி கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ளது. மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ள தம்பதியினருக்கு தீர்வு வழங்கும் நோக்கில் விந்தணு வங்கி…
Read More...

10 இலட்சம் குற்றவாளிகளின் கைரேகைகள் பதிவு

நாட்டிலுள்ள சுமார் 10 இலட்சம் குற்றவாளிகளின் கைரேகைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் துறை தெரிவித்துள்ளது. பொலிஸ் குற்றப் பதிவுப் பிரிவின் (CRD) கூற்றுப்படி, நீதிமன்றத்தில்…
Read More...

தென்கொரியாவில் காட்டுத் தீ

தென்கொரியாவின் தென்கிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.…
Read More...