Browsing Category

செய்திகள்

இலங்கை காவல்துறையில் 32,000 வெற்றிடங்கள்

இலங்கை காவல்துறை சேவையில் தற்போது சுமார் 32,000 உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவின்…
Read More...

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், இம்முறை அந்தப் பணிகளுக்காக கிராம…
Read More...

கல்வித்துறையில் பாரிய மாற்றம் – பிரதமர் அறிவிப்பு

இலங்கையின் கல்வித்துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாகவும், அதேநேரம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முறையான டிஜிட்டல் கல்வி முறை…
Read More...

மட்டக்களப்பு-களுவன்கேணி கடற்பரப்பில் காணாமல் போன இளம் மீனவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு – களுவன்கேணி கடற்பரப்பில் காணாமல் போயிருந்த இளம் மீனவர், இன்று வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மீனவர், கடந்த புதன்கிழமை தோணி கவிழ்ந்து இடம்பெற்ற…
Read More...

பரீட்சையில் தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி : மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பு!

2024ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் போது, 14 தமிழ் மொழிமூல மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு…
Read More...

ராஜித உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிரான முறைப்பாடு மீண்டும் விசாரணைக்கு

கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டமொன்றை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்திய சம்பவம்…
Read More...

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதி!

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு உத்தியோகத்தர்…
Read More...

ஹட்டன் பழைய சந்தை மீண்டும் புத்துயிர் பெறுகிறது!

-மஸ்கெலியா நிருபர்- பல ஆண்டுகளாக பாழடைந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்த, ஹட்டனில் உள்ள பழைய சந்தை வளாகத்தை (ராணா சந்தை), உடனடியாகப் புதுப்பித்து பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்ய,…
Read More...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More...

கந்தளாய் ஜயந்திபுர மகா வித்தியாலயத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் ஜயந்திபுர மகா வித்தியாலயத்தில், மாணவர்களின் நீண்டகால இடவசதி குறையைத் தீர்க்கும் நோக்கில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம், உத்தியோகபூர்வமாக திறந்து…
Read More...