Browsing Category

செய்திகள்

தேசபந்துவை பதவியில் இருந்து நீக்குவதற்கான யோசனை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பு

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான யோசனை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் இந்த பிரேரணை…
Read More...

தொலைக்காட்சியில் தோன்றிய முதல் மனித உருவம் யாருடையது தெரியுமா?

அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது, மும்பையில் தீவிரவாதிகள் நாசவேலை, ஜெ. சிறை மற்றும் மரணம், திமுக மாநாடு நிகழ்ச்சிகள் என பல்லாயிரம் கி.மீ. தூரத்துக்கு அப்பால் உள்ள
Read More...

இந்து கோவிலில் பணத்தால் செய்யப்பட்ட மாலை திருட்டு

கண்டியில் உள்ள ஒரு இந்து கோவிலில் பணத்தால் செய்யப்பட்ட மாலையை இரண்டு நபர்கள் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கண்டி நிட்டவேலா சாலையில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில்…
Read More...

முச்சக்கரவண்டிகளை திருடி விற்பனை: 7 பேர் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முச்சக்கரவண்டிகளை திருடி சேஸ் மற்றும் என்ஜின் இலக்கங்கள் மற்றும் நிறங்களை மாற்றி விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட ஏழு பேர் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட…
Read More...

லிந்துல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் பொதுமக்களிடம் கையளிப்பு

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் மாகாண அபிவிருத்தி நிதியின் கீழ் ரூபாய் 10 மில்லியன் ஒதுக்கீட்டின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட லிந்துல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் திறப்பு விழா…
Read More...

பொலிஸ் நிலையத்தில் ஆஜரான யோஷிதவும் அவரது மனைவியும்

கொழும்பில் உள்ள இரவு விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி கொம்பனித்தெரு…
Read More...

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை குறித்து வெளியான தகவல்

இந்த ஆண்டு வாகன இறக்குமதியின் போது எவ்வித வரி திருத்தங்களும் செய்யப்படாது என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார். சந்தையில் வாகன விலைகளிலும்…
Read More...

யாழ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சர்ச்சை: வெளியேறினார் சிறீதரன்

தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லாமையை சுட்டிக்காட்டி கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…
Read More...

தேசபந்துவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர்…
Read More...

கருணா அம்மான் உட்பட இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பிரிட்டன் அதிரடித் தடை

இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் என்று கூறும் நான்கு நபர்கள் மீது பிரிட்டன் தடை விதித்துள்ளது. ஷவேந்திர சில்வா ,…
Read More...