Browsing Category

செய்திகள்

அரச ஊழியர்களுக்கான சம்பள திருத்தம் தொடர்பான சுற்றறிக்கை வெளியானது!

2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க, அரச ஊழியர்களுக்கான சம்பள திருத்தங்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்…
Read More...

ஹெரோயினை ஊசி மூலம் உடம்பினுள் செலுத்திய இளைஞன் மரணம்!

-யாழ் நிருபர்- அதிக ஹெரோயின் பாவனையால் யாழில் இளைஞர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியை சேர்ந்த ஜெ.சுகன்யன் (வயது 30) என்பவரே இவ்வாறு…
Read More...

இலங்கையின் இராணுவ அதிகாரிகள் மீதான பிரித்தானியாவின் தடை மனித உரிமைகள் பற்றியவை அல்ல

இலங்கையின் இராணுவ அதிகாரிகள் மீதான பிரித்தானியாவின் அண்மைய தடையானது, மனித உரிமைகள் பற்றியவை அல்ல எனவும் மாறாக விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களின் தொடர்ச்சியான அழுத்தத்தின் விளைவாக…
Read More...

பிரபல நடிகர் மனோஜ் காலமானார்!

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கினறன. அண்மையில் அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை இடம்பெற்றதாக…
Read More...

கருணா அம்மான் உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தடை : வரவேற்ற சிறீதரன்!

உள்நாட்டுப் போரின் போது ஏற்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் எனக்கூறப்படும் நால்வர் மீது பிரித்தானியா விதித்துள்ள தடையானது தமிழர்களின் நீதிக்கான தேடலில் புதிய…
Read More...

இனிப்பை களவாடியதாக கூறி மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட சிறுமி!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் சிறுமி ஒருவர் மின் கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும்…
Read More...

வியாழேந்திரனின் கைதுக்கான காரணம் வெளியானது !

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் செயலாளர், அமைப்பாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கடந்த வருடம் 15 இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்கியவருக்கு உடந்தையாக இருந்தார்…
Read More...

மட்டக்களப்பில் அந்தரங்க புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டபோது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்த மட்டக்களப்பு மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவில்…
Read More...

மிகப்பெரிய கனடா வீசா மோசடி : ஒன்பது பேர் கைது!

போலி விசாவை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட ஒன்பது இலங்கையர்கள் நேற்று திங்கட்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கனடா…
Read More...

விசேட சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள்!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, விசேட சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்று…
Read More...