Browsing Category

செய்திகள்

மலையக உள்ளூராட்சிப் பிரதிநிதிகளுக்கு இந்தியாவில் விசேட பயிற்சி

இலங்கை மலையகப் பிராந்தியத்தைச் சேர்ந்த 20 உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், இந்தியாவின் ஹைதராபாத்தில் அமைந்துள்ள தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் (NIRDPR) 10…
Read More...

ஜனவரியில் அதிகரித்தது பணவீக்கம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (DCS) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கொழும்பின் பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜனவரியில் சற்று அதிகரிப்பைக் காட்டியுள்ளது.…
Read More...

சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின்…
Read More...

தர்சனம் பாடசாலையின் மாணவர் வரவேற்பும், பொங்கல் விழாவும்!

மட்டக்களப்பு செங்கலடி கொடுவாமடு பகுதியிலுள்ள தர்சனம் பாலர் பாடசாலையின் புதிய மாணவர் வரவேற்பும், பொங்கல் விழா நிகழ்வும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. தர்சனம் பாலர்…
Read More...

சிறுவர்கள் மீதான சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த தேசிய மதிப்பீடு மற்றும் கொள்கை மீளாய்வு

கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவை இணைந்து, பிள்ளைகள் மீதான சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த தேசிய மதிப்பீடு மற்றும்…
Read More...

இலங்கை – இங்கிலாந்து முதலாவது டி20 போட்டி தாமதம்

இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியின் நாணயச் சுழற்சி தாமதமடைந்துள்ளது. மாலை 06.30 மணிக்கு நாணயச் சுழற்சி மேற்கொள்ளப்படவிருந்த…
Read More...

பெறுமதியான சிகரெட்டுகள் தீயிட்டு அழிப்பு

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகள் எவரும் சிகரெட்டுகளைக் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் மீண்டும் எச்சரித்துள்ளது. வெளிநாடுகளில்…
Read More...

இங்கிலாந்தில் வெள்ளப்பெருக்கு

இங்கிலாந்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Chandra புயலானது இங்கிலாந்தின் பெரும்பகுதியை பலத்த காற்று,…
Read More...

போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது

களுத்துறை, தொடங்கொடை, லியனகொட பிரதேசத்தில் “ஜொன்டி” என்பவர் போதைப்பொருட்களுடன் தொடங்கொடை பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். தொடங்கொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட…
Read More...

வேலைவாய்ப்பு மோசடி – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

மோல்டோவா நாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவரால் முன்னெடுக்கப்படும் பாரிய அளவிலான மனித வர்த்தகம் குறித்த தகவல்கள் இலங்கை வெளிநாட்டு…
Read More...