Browsing Category

செய்திகள்

கட்டுநாயக்கவில் 20 வயது இளைஞன் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை எத்தில்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த…
Read More...

அறநெறி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான அறநெறி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கடைசி திகதி மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பௌத்த விவகார ஆணையாளர் ஜெனரல் ஆர்.நாடாளுமன்ற…
Read More...

செய்யாத குற்றத்திற்காக 46 ஆண்டுகள் சிறைவாசம்

ஜப்பானில் 46 ஆண்டுகள் சிறையிலிருந்தவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டதால் அரசாங்கம் அவருக்கு 217 மில்லியன் யென் ($1.44 மில்லியன்) இழப்பீடு வழங்கியுள்ளது. 86 வயதுடைய தொழில் முறை…
Read More...

யோஷிதவுடன் சென்ற மூவரும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரண்

இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற மூவரும் கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவில்…
Read More...

பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான பீட மாணவர் சங்கம் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட முன்றலில் இருந்து இன்றையதினம் கவனயீரப்புபோராட்டம் ஒன்றில் ஈடுபட்டு பேரணியாக யாழ் நகரிற்கு…
Read More...

மத்திய அதிவேக நெடுஞ்சாலை விபத்து: மற்றுமொருவர் உயிரிழப்பு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வேன் விபத்தில் உயிரிழந்த களனி பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவு பிரதானி, சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி என்.டி.ஜி. கயந்த…
Read More...

மட்டக்களப்பை சேர்ந்த இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக நியமனம்

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிராமத்தைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் ந.சஞ்ஜீபன்  ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக (அபிவிருத்தி நிருவாகம்) நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த…
Read More...

மட்டக்களப்பில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித்திட்டம் தொடர்பான பயிற்சி நெறி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித்திட்டம் தொடர்பான பயிற்சி நெறியானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக…
Read More...

வேட்புமனு நிராகரிப்பு : வழக்கு தாக்கல் செய்த தமிழ் மக்கள் கூட்டணி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் தமிழ் மக்கள் கூட்டணி வழக்கு…
Read More...

மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது அரச பேருந்து மோதி உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது அரச பேருந்து மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறை, புளியங்கூடல் தெற்கு பகுதியை சேர்ந்த குருசாமி…
Read More...