Browsing Category

செய்திகள்

மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று புதன்கிழமை சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.30 அமெரிக்க…
Read More...

பால் ஏற்றி பயணித்த பவுசருடன் மோதிய மோட்டார் சைக்கிள்: இளைஞன் மரணம்

அவிசாவளை - கண்டி பிரதான வீதியில் அங்குருவெல்ல பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளும் பால்…
Read More...

தேசபந்துவை பதவியிலிருந்து நீக்கும் யோசனையை நிறைவேற்ற நடவடிக்கை

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்…
Read More...

சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பொதியை சலுகை விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 5,000 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப்…
Read More...

ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதலாவது கேபிள் கார் திட்டம்

இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்தின் முதல் கட்டம் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மலைநாட்டில் கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள…
Read More...

பாலக்காடு விபத்து: முதியவர் மரணம்

ஊர்காவற்றுறை பாலக்காடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

ஒரு ரூபாய் நோட்டு 7 லட்சத்திற்கு ஏலம்

நிகழ்நிலையில் (ஒன்லைன்) மூலம் நடத்தப்படும் ஏலங்களின் மூலம் பழைய ஒரு ரூபாய் நோட்டு, ரூ.7 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த…
Read More...

கனியவளக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு புதுவருடக் கொடுப்பனவு

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பங்களாதேஷிற்கு மசகு எண்ணெய்யை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. மசகு எண்ணெய் உற்பத்தி வளர்ச்சிப் பாதையில் உள்ளதாக இலங்கை…
Read More...

இந்தியாவை நாம் நிராகரித்தால், நாம் ஒருபோதும் வளர்ச்சியடைய மாட்டோம்: ரணில்

இந்தியாவின் ஆதரவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் உதவி நிராகரிக்கப்பட்டால் இலங்கை வளர்ச்சியடையாது என்று கூறியுள்ளார். நிகழ்வொன்றில்…
Read More...

ஜனாதிபதி செயலகத்தில் இராணுவ சிப்பாய் கைது

துப்பாக்கி ரவைகளை தனது பையில் மறைத்துக்கொண்டு ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
Read More...