Browsing Category

செய்திகள்

பெருநாளுக்கு தயாராகும் திருமலை இஸ்லாமியர்கள்

-மூதூர் நிருபர்- இலங்கைவாழ் இஸ்லாமியர்கள் நாளை திங்கட்கிழமை புனித நோன்புப் பெருநாளை மகிழ்ச்சியாக வீடுகளில் கொண்டாடுவதற்காக தயாராகி வருகின்றனர். திருகோணமலை மாவட்ட இஸ்லாமியர்கள்…
Read More...

பல் அறுவை சிகிச்சை நிபுணர் மீது தாக்குதல்: சந்தேக நபருக்கு விளக்கமறியல்

கேகாலை வைத்தியசாலையில் பல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More...

கிழக்கில் சரியான முறையில் விசாரணை செய்யாது விடுதலையான அரசியல் வாதிகளுக்கு மிக விரைவில் நடவடிக்கை:…

கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல் வாதிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்ட ரீதியான…
Read More...

ஜப்பானில் உப்பு நீரில் கரையும் பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு

சுற்றுச் சூழல் மாசடைவதை தடுப்பதற்காக உப்புத் தண்ணீரில் உடனடியாக கரையும் புதிய பிளாஸ்டிக்கை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜப்பானில் உள்ள எமர்ஜென்ட் மேட்டர் சயின்ஸ் ஆய்வு…
Read More...

சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்கள் மதிப்பீடு நாளை மறுதினம்

2024ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் முதலாம் திகதி முதல் தொடங்கும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வினாத்தாள்கள் 1,066…
Read More...

டின் மீன்கள் முதல் தடவையாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களின் முதல் ஏற்றுமதி தொகுதி நேற்று சனிக்கிழமை மதுரங்குளியவில் உள்ள ஓஷன் ஃபுட் தொழிற்சாலை வளாகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.…
Read More...

இந்தோனேசியாவிலும் நில அதிர்வு

இந்தோனேசியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5.4 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் காலை 8.28…
Read More...

மியன்மாரில் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

மியன்மாரில் ஏற்பட்ட நில அதிர்வை அடுத்துக் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவ பொருட்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் என…
Read More...

ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 9 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத்…
Read More...

கலிப்சோ ரயில் சேவையை தெமோதரை வரை முன்னெடுக்கத் தீர்மானம்

சுற்றுலாப் பயணிகள் உட்பட பயணிகளின் தேவையினை கருத்தில் கொண்டு நானுஓயாவில் இருந்து தெமோதரை வரை கலிப்சோ ரயில் சேவையினை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 8 ஆம்…
Read More...