Browsing Category

செய்திகள்

மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

மட்டக்களப்பு - ஓட்டமாவடி, தியாவட்டவான் கொழும்பு வீதியில் மோட்டார் சைக்கிள் இன்று சனிக்கிழமை காலை தீ பிடித்து எரிந்துள்ளது. ஓட்டமாவடி - மீராவோடை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவனின்…
Read More...

மட்டக்களப்பில் நீண்ட காலமாக நிலவிய புதூர் வீதிக்கான பிரச்சனைக்கு தீர்வு

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில்…
Read More...

காத்தான்குடி நகர சபை வேட்பாளர் அறிமுக நிகழ்வு

காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் உட்பட முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் கட்சி மற்றும் சில சுயற்சை குழுக்களில் போட்டியிடும்…
Read More...

தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கை: நாளை பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பு

250 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் ப்ரதீப் புஷ்பகுமார தெரிவித்தார். மேலும் நாளை ஞாயிற்றுக்கிழமை தபால்மூல…
Read More...

மியன்மார் செல்லும் முப்படை குழு

நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக முப்படையினர் அடங்கிய குழுவினரை ஏற்றிய முதலாவது விசேட விமானம் மியான்மருக்கு இன்று சனிக்கிழமை பயணத்தை…
Read More...

சிகிச்சை பெற வைத்தியரை நாடிய இளம் பெண்: வைத்தியரின் மோசமான செயல்

நீர்க்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்த இளம் பெண்ணொருவர், அங்குள்ள வைத்தியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக…
Read More...

தேர்தல் தொடர்பில் 527 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதியிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை வரை 527 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க…
Read More...

லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் 12 ஓட்டங்களால் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி 12 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.…
Read More...

வெளிநாடொன்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

பப்புவா நியூ கினியா நாட்டில் இன்று சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம்…
Read More...

கொழும்பில் இன்று மூடப்படவுள்ள சில வீதிகள்

கொழும்பு - காலி முகத்திடல், சுதந்திர சதுக்கம், பத்தரமுல்லை ஆகிய பகுதிகளில் இன்று சனிக்கிழமை பாதைகள் இடைக்கிடையில் மூடப்படும் என போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர். மேலும், இந்திய…
Read More...