Browsing Category

செய்திகள்

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் அதிகாலையில் விபத்து

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்- மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில், இன்று வியாழக்கிழமை அதிகாலை சுமார் 3.30 மணியளவில், சிறிய ரக லொறி ஒன்று வீதியை விட்டு…
Read More...

சம்மாந்துறையில் அதிகாலையில் இடம்பெற்ற விபத்து

-சம்மாந்துறை நிருபர்- கல்முனை அம்பாறை பிரதான வீதியில், ஆண்டியசந்திக்கு அருகாமையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக…
Read More...

22 முன்னாள் அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது சிஐடி யினர் விசாரணை ஆரம்பம்?

ஜனாதிபதி நிதியிலிருந்து 2008 மற்றும் 2024 க்கு இடையில் பெறப்பட்டதாக கூறப்படும் நிதி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்…
Read More...

இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனை விதிப்பு

-பாறுக் ஷிஹான்- இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு 1 மாத கால கடுழிய சிறைத்தண்டனை விதித்து அம்பாறை நீதிவான்…
Read More...

செயற்கை நுண்ணறிவு மூலம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை விளம்பரப்படுத்திய நபர்!

இரண்டு பெண்களின் நிர்வாண புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் விளம்பரப்படுத்திய இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.…
Read More...

பீடி விலை அதிகரிப்பு!

அனைத்து பீடி உற்பத்தி பொருட்களுக்கான புகையிலை வரி இன்று புதன்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டு ரூபாயிலிருந்து மூன்று ரூபாயாக இந்த வரி…
Read More...

பாழடைந்த வீடொன்றினுள் இடம்பெற்ற பாரிய மோசடி!

மன்னார்-மூர்வீதி பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் மனித பாவனைக்கு உதவாத வகையில் சுகாதார சீர் கேடுகளுடன் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு, மன்னாரில் உள்ள உணவகங்களுக்கு விற்பனைக்காக…
Read More...

“பஸ்ஸை திருப்பு, நான் கொழும்பு செல்ல வேண்டும்” – தகராறு செய்தவர் கைது!

பதுளை - பண்டாரவளை பிரதேசத்தில் பஸ் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவர் பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை…
Read More...

துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத 42 பேர் மீது சட்ட நடவடிக்கை!

உயிர் பாதுகாப்புக்காக வழங்கிய துப்பாக்கிகளை திருப்பித் தருமாறு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இன்னும் 42 நபர்கள் தங்கள் துப்பாக்கிகளை ஒப்படைக்கவில்லை என்று…
Read More...

IPL கிரிக்கெட் தொடரின் 14 ஆவது போட்டி இன்று!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 14 ஆவது போட்டி இன்று புதன்கிழமை நடைபெறுகின்றது இந்த போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.…
Read More...