Browsing Category

செய்திகள்

அழிந்துபோன ஓநாயை உயிர்ப்பித்து விஞ்ஞானிகள் சாதனை

13,000 ஆண்டுகளுக்கு முன்பு மரபு வழியாக இறந்த ஓநாயை விஞ்ஞானிகள் உயிர்ப்பித்து சாதனை படைத்துள்ளனர். சாம்பல் ஓநாயின் மரபணுக்களை மாற்றுவதற்கு டிஎன்ஏ, குளோனிங் மற்றும் மரபணு-எடிட்டிங்…
Read More...

குருநாகல் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து

குருநாகல் - கொழும்பு பிரதான வீதியில் உள்ள வெஹெர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவம் குறித்து விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

மட்டக்களப்பில் வெப்பமான நிலை அதிகரிப்பு: மக்களுக்கு எச்சரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிக உஷ்டமான காலநிலை காணப்படுவதனால் பொதுமக்கள் மேலதிகமான உடற்பயிற்சிகள் விளையாட்டு நிகழ்வுகளிலோ உரிய முறையில் ஒழுங்குபடுத்தப்படாத களியாட்ட நிகழ்வுகள்…
Read More...

மட்டக்களப்பு – ஏறாவூரில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்து 3 பேர் கைது

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் வீதிகளில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த 3 பேர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ்…
Read More...

மட்டக்களப்பு ஏறாவூரில் போதைப்பொருள் வியாபாரி கைது

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆற்றங்கரை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர்   ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

வெளிநாட்டு நாணயங்களின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபாய் 44 சதம், விற்பனை பெறுமதி 302 ரூபாய் 14 சதம்.…
Read More...

உயர் சர்வதேச கற்கை நிறுவகத்திற்கு பிளாட்டினம் விருது

இலங்கையிலிருந்து செயற்பட்டு வரும் உயர் சர்வதேச கற்கை நிறுவகத்திற்கு (Higher International Educational Institute of Sri lanka) கடந்த 05.04.2025 அன்று கொழும்பில் நடைபெற்ற வேர்ல்ட்…
Read More...

சடுதியாக அதிகரிக்கும் கோழி இறைச்சி – முட்டை விலைகள்

கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் அதிகமான தேவை இருப்பதாலே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

வியாழேந்திரன் பிணையில் விடுதலை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று செவ்வாய்க்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் மார்ச் மாதம் 25 ஆம் திகதி இவர் கைது…
Read More...

மின் கம்பத்தில் மோதி லொறி விபத்து

கொழும்பு - கண்டி வீதியில், நேற்று திங்கட்கிழமை கம்புராதெனிய விகாரைக்கு அருகில் லொறி விபத்து இடம்பெற்றுள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்…
Read More...