Browsing Category

செய்திகள்

பாராளுமன்ற அமர்வில் எழுந்த ஒழுங்கு பிரச்சினை: நேரடியாக ஒளிபரப்பப்படவில்லை

பாராளுமன்றத்தில் இடம்பெறும் நடவடிக்கைகள் தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எனினும் இன்று செவ்வாய்க்கிழமை சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிற்பகல் 1.40…
Read More...

30,000 பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அனுமதி

அரசியல் அழுத்தங்களின்றி தகைமைகள் மற்றும் திறமைகளின் அடிப்படையில் அரச துறைக்கு ஆட்சேர்ப்பு செய்வதே சமகால அரசின் கொள்கையாகவுள்ளது. கொவிட் 19 தொற்றுநோய் மற்றும் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட…
Read More...

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்த சட்டமூலம்: உயர்நீதிமன்றின் வியாக்கியானம் சபையில் அறிவிப்பு

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் இன்று செவ்வாய்க்கிழமை சபையில் அறிவித்தார்.…
Read More...

ட்ரம்பின் வரி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தயார்: சீனா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் உறுதியாக உள்ளதாகச் சீனா அறிவித்துள்ளது. அமெரிக்கப் பொருட்களைக் குறிவைத்துக் கூடுதல் 'எதிர் நடவடிக்கைகள்'…
Read More...

நானுஓயாவிற்கு கலிப்சோ சுற்றுலா ரயில் சேவை

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ரயில்வே திணைக்களத்தால் புதிதாக வடிவமைக்கப்பட்ட கலிப்சோ ரயில், இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணிக்கு நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து தெமோதர ரயில்…
Read More...

அனுர குமார நாட்டின் ஜனாதிபதியாக வந்த பின்னரும் மன்னாரில் சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுகின்றது:…

-மன்னார் நிருபர்- அனுர குமார நாட்டின் ஜனாதிபதியாக வந்த பின்னரும் மன்னாரில் சட்டவிரோத கணிய மணல் அகழ்வுக்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழீழ விடுதலை…
Read More...

இலங்கை வந்த ஐரோப்பிய நாட்டு இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி

பதுளை - எல்ல பகுதியில் உள்ள ஹோட்டலின் குளியலறையில் பெண் ஒருவரின் அந்தரங்க புகைப்படங்களை இரகசியமாக எடுத்த குற்றச்சாட்டின் பேரில் ஹோட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம்…
Read More...

தேசிய அடையாள அட்டை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காக 15 மில்லியன்  அச்சிடப்பட்ட பாலிகார்பனேட் அட்டைகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி…
Read More...

வங்கி வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்கள் திருட்டு

தனியார் வங்கியொன்றின் சட்டவிரோதமாக பெறப்பட்ட தரவுகளை வெளியிடும் இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களை முடக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இலங்கைதொலைத்தொடர்பு…
Read More...

அரச சேவையில் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி

அரச துறையில் 30,000 பேரை ஆட்சேர்ப்பு செய்யும் திட்டத்தின் கீழ் 18,853 பட்டதாரிகள் மற்றும் இளைஞர், யுவதிகளை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர்…
Read More...