Browsing Category

செய்திகள்

தங்கத்தின் விலையில் தொடர்ந்து பாரிய வீழ்ச்சி!

உலக சந்தையில் இன்று திங்கட்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4687 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கு நிகராக இலங்கையிலும் தங்கத்தின் விலை தொடர்ந்தும் பாரியளவில் வீழ்ச்சி அடைந்து…
Read More...

அக்கரைப்பற்றில் சுதந்திரதின கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள்

அக்கரைப்பற்றில், முன்னாள் அமைச்சர் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையில், சுதந்திர தினத்தை வெகுவிமர்சையாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள்…
Read More...

காட்டு யானை தாக்குதலில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான விவசாயி உயிரிழப்பு!

கந்தளாய், அக்போபுர பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற காட்டு யானை தாக்குதலில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அக்போபுர, யூனிட் 19 பகுதியைச் சேர்ந்த டி.டி.…
Read More...

90 ஆவது வயதில் கிராமி விருது வென்றார் தலைலாமா!

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலை லாமா, தனது 90 ஆவது வயதில் முதல்முறையாக 'கிராமி' (Grammy) விருதை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று…
Read More...

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளம் தம்பதி!

புத்தளம் பொலிஸாரின் நச்சுப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, 524 கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

இந்திய பாதீட்டில் இலங்கைக்கு 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

இந்தியாவின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் இலங்கைக்கு உதவியாக 4 பில்லியன் இந்திய ரூபாய் (INR) ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டை விட 1 பில்லியன் ரூபாய் அதிகமாகும் என…
Read More...

18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரவுநேரத்தில் பணியாற்ற அனுமதி : அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

உணவகங்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு பணிகளில், இரவுநேரத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், பணியாற்றக் கூடிய வகையில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி…
Read More...

இ.தொ.கா தோட்டக்கமிட்டி தலைவர்களுடன் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்

-மஸ்கெலியா நிருபர்- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்ட தோட்டக்கமிட்டி தலைவர்களுடனான கலந்துரையாடல் நுவரெலியா மற்றும் கொட்டகலை ஆகிய இடங்களில் நடைபெற்றது. இ.தொ.கா…
Read More...

புதிய அலை கலை வட்டம் நடத்திய கலாமித்ரா விருது விழா

புதிய அலை கலை வட்டம் நடத்திய கலாமித்ரா விருது விழா கடந்த வெள்ளிக்கிழமை, கொழும்பு-11, செட்டியார் தெருவில் அமைந்துள்ள கல்யாண முருகன் மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. அமைப்பின்…
Read More...

நீர்கொழும்பில் பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

நீர்கொழும்பு - தெல்வத்த சந்திப் பகுதியில், சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...