Browsing Category

செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்

மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலுக்குபுர, அகலேமட பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட யுவதியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் மைத்துனர்…
Read More...

இலங்கை ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி

நேற்று திங்கட்கிழமை ஒப்பிடுகையில், ​​இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று…
Read More...

பெற்றோல் விநியோகத்தில் அதிரடி முடிவு

இலங்கைக்குத் தேவையான 92 ரக பெற்றோலை (Petrol 92 Octane Unleaded) கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தைச் சிங்கப்பூரை சேர்ந்த Epdesa Pte. Ltd. நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை…
Read More...

இலங்கை – பின்லாந்து இடையே அரசியல் ஆலோசனைப் பொறிமுறை

இலங்கை மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே அரசியல் ஆலோசனை பொறிமுறையொன்றை (Political Consultation Mechanism) நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை…
Read More...

ரஷ்யா வானில் தென்பட்ட நான்கு நிலவுகள்

ரஷ்யாவின் ஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வானில் ஒரே நேரத்தில் நான்கு நிலவுகள் போல தோன்றிய காட்சி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த அபூர்வ…
Read More...

இன்றைய நாளில் இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலையில் இரு தடவைகள் அதிரடி மாற்றங்கள் பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக…
Read More...

மனைவியின் தங்கையான 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை!

14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பிலான வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு, 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறித்த…
Read More...

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அனுமதி!

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு இன்று செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று கூடிய…
Read More...

சிறீதரனுக்கு பதிலாக சாணக்கியன்?

-யாழ் நிருபர்- நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி,…
Read More...

இறைச்சிக் கடைகளை நாளை மூட உத்தரவு!

-அம்பாறை நிருபர்- 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை புதன்கிழமை கல்முனை மாநகர சபை எல்லையினுள் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் பூட்டப்படும் என்று மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம்.…
Read More...