Browsing Category

செய்திகள்

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் நடைபெற்ற சுதந்திர நிகழ்வு

-அம்பாறை நிருபர்- இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச். பௌஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் அவரின்…
Read More...

தொழுநோய் விழிப்புணர்வு வீதி நாடகம்

-அம்பாறை நிருபர்- சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிற்குட்பட்ட ஹிஜ்ரா சந்தை பகுதியில், பொதுமக்களிடையே தொழுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்…
Read More...

சாய்ந்தமருதில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு

-அம்பாறை நிருபர்- சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே மதன் தலைமையில் பொது சுகாதார…
Read More...

காரைதீவு பிரதேச சபையில் சுதந்திர தின நிகழ்வு

-அம்பாறை நிருபர்- காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தின விழா இன்று புதன்கிழமாய் காரைதீவு சபை வளாகத்தில் உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில்…
Read More...

சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் சுதந்திர தினமும் சாதாரண தர மாணவர்களின் விடுகை…

-அம்பாறை நிருபர்- கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் இலங்கையின் 78வது சுதந்திர தின நிகழ்வும், 2025 சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான விடுகை விழாவும்…
Read More...

ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சை அனுமதிப் பத்திர விநியோகம் குறித்து அறிவிப்பு

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், பரீட்சைத் திணைக்களத்தின்…
Read More...

GovPay செயலி மூலம் அபராதம் செலுத்திய 46,000 சாரதிகள்!

GovPay செயலி ஊடாக போக்குவரத்து அபராதங்களைச் செலுத்தும் சாரதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காவல்துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஆம்…
Read More...

புனித தாதுக்கள் நாட்டை வந்தடைந்தன!

இந்திய அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட புனித தாதுக்கள் இன்று புதன்கிழமை பிற்பகல் 1 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை…
Read More...

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்க விண்ணப்பங்கள் : வர்த்தமானி வௌியீடு!

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில்…
Read More...

நாட்டுக்கு கௌரவம் செலுத்தும் வகையில் மரியாதை வேட்டுக்களை தீர்த்த கடற்படை!

78வது பெருமைமிக்க தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டுக்கு கௌரவம் செலுத்தும் வகையில் இலங்கை கடற்படையினரால் இன்று புதன்கிழமை 25 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன. கடற்படைத்…
Read More...