Browsing Category

செய்திகள்

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய கணக்காய்வாளர் நாயகம்

இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று வியாழக்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் அவர் தமது கடமைகளை…
Read More...

சுதந்திரதினத்தன்று கொலையில் முடிந்த வாக்குவாதம்!

கொழும்பு, ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிரேசன் வீதிப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் ஆட்டுப்பட்டி தெரு பகுதியைச்…
Read More...

மட்டக்களப்பில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஏழரை பவுண் தங்க நகை கொள்ளை!

மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பு நிலையத்தில், பேருந்திற்காக காத்திருந்த வயோதிப பெண் ஒருவருக்கு, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவரின் ஏழரைப் பவுண் தங்க ஆபரணங்களை,…
Read More...

மட்டக்களப்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தனது வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது. இன்று புதன்கிழமை காலை வெளியிடப்பட்டுள்ள வானிலை…
Read More...

கண்டி – பேராதனையில் 36 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்?

சிறுவர்களை அச்சுறுத்தி துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகளை பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தீவிரப்படுத்தியுள்ளது.…
Read More...

மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைத்துப்பாக்கி மீட்பு!

தெஹிவளை, வைத்திய வீதி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலொன்றின் அடிப்படையில், நேற்று புதன்கிழமை பிற்பகல் தெஹிவளை…
Read More...

மத்தியமுகாம் அல் மதரஸத்துல் முஹம்மதிய்யா – சாளம்பைக்கேணி நூரானியா மதரஸாக்களின் பரிசளிப்பு விழா

மத்தியமுகாம் அல் மதரஸத்துல் முஹம்மதிய்யா மற்றும் சாளம்பைக்கேணி நூரானியா மதரஸா ஆகியவற்றின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் மதரஸா மாணவர்களின்…
Read More...

மனநலச் சுகாதார சட்டத்தில் விரைவில் திருத்தம்

மனநலச் சுகாதார சட்டத்தை விரைவாகக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். தேசிய மனநல சுகாதார…
Read More...

டெல்லியில் 15 நாட்களில் 807 பேர் மாயம்

இந்தியாவின் புதுடெல்லியில், கடந்த ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 807 பேர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் பெரும்பான்மையானவர்கள்…
Read More...

கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, அரச சேவையிலுள்ள பட்டதாரிகள் இன்று வியாழக்கிழமை முதல் இணையவழி…
Read More...