Browsing Category

செய்திகள்

அரச பாடசாலைகளின் தற்போதைய நிலை குறித்து அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்

இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளின் தற்போதைய நிலை குறித்து தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான தரவுகள் கல்வித்துறையில் நிலவும் பாரிய இடைவெளியை…
Read More...

இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

கடந்த செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், ​​இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று…
Read More...

இலங்கையின் தேயிலை உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு – தேயிலை சபை தகவல்

இலங்கையின் தேயிலை உற்பத்தி 2026 ஆம் ஆண்டில் 10 வீதம் முதல் 12 வீதம் வரை வளர்ச்சியடையும் என எதிர்பார்ப்பதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் டபிள்யூ.எல்.பி.விஜேவர்தன தெரிவித்துள்ளார்.…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையின் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடுத்த 36 மணிநேரத்திற்கு அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

க .பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்குக் தயார் – கல்வி அமைச்சர்

2025 ஆண்டுக்கான க .பொ.த சாதாரண தரப் பரீட்சையைப் பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்குத் தயாராக உள்ளோம். இக்காலப்பகுதி ரமழான் பெருநாள் காலப்பகுதியாக இருப்பினும், அது பரீட்சையை…
Read More...

உலகக்கிண்ணப் போட்டிக்கு தயாராகும் இலங்கை அணி

ஐசிசி ஆண்கள் இருபதுக்கு - 20 (T20) உலகக்கிண்ணப் போட்டித் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று வியாழக்கிழமை நேரில் சந்தித்து…
Read More...

மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் – குமார ஜயகொடி

வாக்குறுதியளித்தபடி அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.…
Read More...

வரலாற்றுச் சாதனை படைத்துள்ள மத்தல விமான நிலையம்

2025 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சாதனை அளவிலான விமானப் பயணிகளைக் கையாண்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு…
Read More...

அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்திற்கு மீண்டும் அனுமதி?

சுற்றாடல் பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்தார்.…
Read More...

ஈரான்-அமெரிக்கா இடையே நாளை அணுசக்தி பேச்சு

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான தீர்க்கமான அணுசக்தி பேச்சுவார்த்தை ஒன்று நாளை வெள்ளிக்கிழமை ஓமானில் நடைபெறவுள்ளது. கட்டார், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின்…
Read More...