Browsing Category

செய்திகள்

தயாசிறியின் கோரிக்கை மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தடையின்றி கடமையாற்றுவதற்கு இடமளிக்குமாறு அந்தக் கட்சிக்கு உத்தரவிடக் கோரி, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் தாக்கல்…
Read More...

இரண்டு பாடசாலைகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 7 மாணவர்கள் காயம்!

பேருவலை பகுதியில் இரண்டு பாடசாலைகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 7 மாணவர்கள் காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருவலை கல்வி…
Read More...

நெல் கொள்வனவு தொடர்பில் பிரதி அமைச்சர் தெரிவித்த தகவல்

அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்துள்ளார். இன்று…
Read More...

போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!

ஹேஷ் மற்றும் குஷ் போதைப்பொருள் தொகையுடன் பெண் ஒருவர் மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் பொரலெஸ்கமுவ, நிர்மல மாவத்தை பகுதியில் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

அனுஷ பெல்பிட்ட மீண்டும் விளக்கமறியலில்!

ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளரும், இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்ட , எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரை மீண்டும்…
Read More...

பாராளுமன்ற ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரைக்கு இணங்க, பாராளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்குதல்) எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளது. இன்று…
Read More...

ஒவ்வொரு மாணவருக்கும் 25,000 ரூபா நிதியுதவி

'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம்…
Read More...

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் – ஜீவன் தொண்டமான் சந்திப்பு

-மஸ்கெலியா நிருபர்- பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன்…
Read More...

அலவ்வ – ரம்புக்கனை இடையே ரயில் போக்குவரத்து பாதிப்பு

பிரதான மார்க்கத்தில் ரயில் தாமதம் நிலவுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அலவ்வ மற்றும் ரம்புக்கனைக்கு இடையில் ரயில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளானதன் காரணமாக…
Read More...

T20 உலகக் கிண்ணப் பாதுகாப்பு

இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் போட்டிகளைக் காண வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக 1,500 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 600 போக்குவரத்துப்…
Read More...