Browsing Category

செய்திகள்

மதுவரித் திணைக்களத்தின் வருமான சேகரிப்பு, மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் செயல்முறை குறித்த…

மதுவரித் திணைக்களத்தின் வருமான சேகரிப்பு, மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் செயல்முறை குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் அண்மையில்…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்ற திட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு, அன்றைய தினமே அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை…
Read More...

ட்ரம்ப் பகிர்ந்த ஒபாமா தம்பதியினரை அவமதிக்கும் காணொளி!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா ஆகியோரை அவமதிக்கும் வகையிலான இனவாதக் கருத்துக்களைக் கொண்ட காணொளி ஒன்றை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக…
Read More...

சட்டவிரோதமாக 436 அந்தூரியம் செடிகளை கொண்டு வந்த பெண்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அந்தூரியம் செடிகளுடன் இரண்டு இலங்கை பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

வீதியோரமாக சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவி லொறி மோதி உயிரிழப்பு!

வீதியோரமாகச் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் லொறி மோதி உயிரிழந்துள்ளார். எலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கானதோல இலுக்குதென்ன வீதியின் இலக்கம் 79 ரப்பர் தோட்டத்திற்கு அருகில்…
Read More...

கனரக கனிய அகழ்வு உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தம்!

புதிய தேசிய கனிமக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் வரை கனரக அளவிலான கனிம அகழ்வு உரிமங்களை (Mining Licenses) வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தொழில்…
Read More...

டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரை இலங்கை மற்றும் இந்திய ஆகிய நாடுகள் இணைந்து…
Read More...

மட்டக்களப்பில் 3 ரொக்கட் லோஞ்சர்கள் மீட்பு

மட்டக்களப்பு குடும்பிமலை பிரதேசத்தில், பாதுகாப்பாக நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த, சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 ரொக்கட் லோஞ்சர் ரக ஆயுதங்களை, நேற்று வெள்ளிக்கிழமை மாலை, …
Read More...

நாட்டின் பல மாவட்டங்களில் மழை!

ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும்…
Read More...

தம்பலகாமத்தில் புதிய இரு வீடுகள் பயனாளிகளிடத்தில் கையளிப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை,தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை, மீரா நகர் கிராம சேவகர் பிரிவின் புதிய இரு பயனாளிகளுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட…
Read More...