Browsing Category

செய்திகள்

யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

-அம்பாறை நிருபர்- மணல் அகழ்வு வேலைக்கு சென்ற நிலையில் யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்போது…
Read More...

வட மாகாண ரீதியில் குத்துசண்டை போட்டியில் மடு கல்வி வலய மாணவன் சாதனை

-மன்னார் நிருபர்- வட மாகாண ரீதியில் குத்துசண்டை போட்டியில் முதலாம் இடத்தை பெற்று மடு கல்வி வலய மாணவன் சாதனை படைத்துள்ளார். வடக்கு மாகாண பாடசாலை ரீதியாக 20 வயது பிரிவில்…
Read More...

சிந்துஜாவின் மரணம்: மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட கலந்துரையாடல்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை  மாலை அவசர கலந்துரையாடல் ஒன்று…
Read More...

இ.போ.ச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை அனுராதபுரம் பிரதான வீதியில் 10ஆம் கட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை தள வைத்தியசாலையில்…
Read More...

ஐஸ் போதைப்பொருள் பாவித்த 12 வயது மாணவன் : வவுனியா வைத்தியசாலையில் அனுமதி!

-வவுனியா நிருபர்- வவுனியா நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஒருவன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது…
Read More...

மன்னாரில் இளம் குடும்பபெண் மரணம் : வைத்தியர் ஒருவரும் பணியிடை நீக்கம்!

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்…
Read More...

திருகோணமலையில் நெற்றியில் காயத்தோடு சடலம் மீட்பு!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பாலத்துக்கு அருகிலுள்ள ஆற்றில் ஆணொருவரின் சடலமொன்று இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

மட்டு.பொண்டுகள் சேனையில் யானை தாக்கியதில் குடும்பஸ்தரொருவர் பலி

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுட்பட்ட பொண்டுகள்சேனை பிரதான வீதியில் வைத்து காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தரொருவர் உயிரிழந்துள்ளார். கிரான் புலி பாய்ந்தகல் பகுதியைச்…
Read More...

தனியார் தொலைக்காட்சி நிகழ்வில் வேலு குமார் மற்றும் திகாம்பரத்திற்கிடையில் கைகலப்பு

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நேர்காணல் ஒன்றில் வேலு குமார் மற்றும் திகாம்பரம் எம்.பிக்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த தொலைக்காட்சியில்…
Read More...

மின்சார சபைக்கு 119 பில்லியன் ரூபாய் வருவாய்

இவ்வருடத்தின் முதல் அரையாண்டில் 119.20 பில்லியன் ரூபாய் (11,920 கோடி) இலாபத்தை ஈட்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் பெற்ற…
Read More...