Browsing Category

செய்திகள்

மட்டக்களப்பை சேர்ந்த நால்வருக்கு கல்முனையில் விளக்கமறியல் உத்தரவு!

-அம்பாறை நிருபர்- வீடொன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று…
Read More...

அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்!

-அம்பாறை நிருபர்- தமிழ் பிரதிநிதித்துவத்தை அம்பாறை மாவட்டத்தில் உறுதிப்படுத்த அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அதற்காக எந்த நேரத்திலும் ஒத்துழைக்க…
Read More...

மக்களின் பலத்த எதிர்ப்பையடுத்து புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை உடன் மூடுமாறு உத்தரவு!

-மன்னார் நிருபர்- மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மக்களின் எதிர்ப்பு காரணமாக உடனடியாக தற்காலிகமாக…
Read More...

அமெரிக்காவை தாக்கிய ஹெலன் சூறாவளி : 100க்கும் மேற்பட்டோர் பலி!

அமெரிக்காவை தாக்கிய ஹெலன் சூறாவளி காரணமாக 100 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன், சூறாவளியில் சிக்குண்ட பலர் காயமடைந்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் பலர்…
Read More...

சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை!

இன்றைய சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள்…
Read More...

அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணி இன்று முதல் ஆரம்பம்!

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த பணிகள்…
Read More...

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் : பிரதமரின் வாழ்த்துச் செய்தி!

சர்வதேச சிறுவர் தினத்தை தொனிப்பொருளுடன் மாத்திரம் மட்டுப்படுத்தாமல், அதனை யதார்த்தமாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தமது வாழ்த்துச் செய்தியில்…
Read More...

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் : ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி!

சிறுவர்களின் உள, சமூக வளர்ச்சியைத் தடுக்கும் காரணிகள் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலான கல்வி முறைமையிலிருந்து தற்போதைய இளம் தலைமுறையினரை விடுவிப்பதே, மறுமலர்ச்சிக் கால…
Read More...

Breaking News : எரிபொருள் விலை குறைப்பு!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைக்கவுள்ளது இதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக…
Read More...

இலங்கையர்கள் லெபனான் மற்றும் சிரியாவுக்குச் செல்ல வேண்டாம் !

மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்குச் செல்ல வேண்டாம் என வெளிவிவகார அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. லெபனான் மற்றும் சிரியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக…
Read More...