Browsing Category

செய்திகள்

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையில் சிறுவர் தினம் – வீடியோ இணைப்பு-

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையில் சர்வதேச சிறுவர் தினம் வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் இன்று புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. பிள்ளைகளை பாதுகாப்போம்…
Read More...

பாடசாலை காலணிகள் விலை குறைக்கப்படும்

பாடசாலை காலணிகள் மற்றும் அவை சார்ந்தவற்றின் விலைகளை விரைவில் குறைக்க தீர்மானித்துள்ளதாக பாதணிகள் மற்றும் தோல் பொருட்கள் தொழில் துறையினர் சங்கம் இன்று புதன் கிழமை தெரிவித்துள்ளது.…
Read More...

வீடொன்றை உடைத்து நகைகள் திருட்டு: சந்தேகநபர் கைது

நுவரெலியா - லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய ராணிவத்த தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை வீடு ஒன்றை உடைத்து மூன்றரை பவுண் தங்க நகைகளைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை…
Read More...

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையினால், இரண்டு மாதங்களுக்கு அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் காரணமாக…
Read More...

ஐந்து சிறுமிகள் வன்கொடுமை : தாத்தா கைது

ஐந்து சிறுமிகளை வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேராதனை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது…
Read More...

அதிக பேருந்து கட்டணம்: முறையிட தொலைபேசி இலக்கங்கள்

பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் அறவிடும் பேருந்துகள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து…
Read More...

விருந்தாளிக்கு மனைவிகளை இரவு விருந்தாக்கும் கணவன்கள்: விசித்திர பழக்கங்கள் கொண்ட மக்கள்

பழங்குடியினரிடையே விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தாக அளிக்கும் பழக்கம் உள்ளது. நமீபியாவை பூர்விகமாக கொண்டவர்கள் ஹிம்பா மக்கள். இவர்களின் மொத்த எண்ணிக்கையே 50,000 பேர் தான்.…
Read More...

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வுகள்

-வெல்லாவெளி நிருபர்- மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் ஒந்தாச்சிமடம் கிராம சமூக அமைப்புகளுடன் இணைந்து சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்த "சிறுவர் மகிழ்ச்சி…
Read More...

கிரீன்கார்ட் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்

கிரீன் கார்ட் லொத்தர் எனப்படும் 2026 பன்முகத்தன்மை விசா சீட்டிழுப்புத் திட்டம் ஆரம்பமாகியுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் இன்று 2 ஆம் திகதி பகல்…
Read More...

சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பு

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது ராஜகிரிய பிரதேசத்தில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக தாக்கல்…
Read More...