Browsing Category

செய்திகள்

மகளிர் ரி20 உலகக்கிண்ண தொடர் இன்று ஆரம்பம்!

மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று வியாழக்கிழமை ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினத்தில் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், முதல்…
Read More...

நாளை இலங்கைக்கு வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் நாளை வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரக தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளன. இலங்கையில் ஆட்சி…
Read More...

விசாரணைகள் நிறைவடையும் வரை இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் நிறைவடையும் வரையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கல்வி…
Read More...

மக்கள் மதம், இனம் அல்லது குலத்தின் அடிப்படையில் வாக்களிக்கத் தயாராக இல்லை

மதம், இனம் அல்லது குலத்தின் அடிப்படையில் மக்கள் இனி வாக்களிக்கத் தயாராக இல்லை என்பதை அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படுத்தியதாக பௌத்த விவகார இணைப்பாளர் வண. கலாநிதி…
Read More...

இளைஞர்களை அரசியலுக்குள் உள்வாங்க வேண்டும் என்ற நோக்கில் கலந்துரையாடல்

வடக்கிலங்கையின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திலும் ஏனைய அரசியல் செயற்பாடுகளிலும் தமிழ்த்தேசிய செயலாற்றுகையை முன்னிறுத்தி, மக்கள் பிரதிநிதிகளாக தெரியப்படுபவர்களிடத்தில் “மாற்றம்” வேண்டும்…
Read More...

வெளிநாட்டிலிருந்து வந்து காணி விற்றவரின் பணம் கொள்ளை!

-யாழ் நிருபர்- வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை விற்றுவிட்டு அந்தப் பணத்தினை எடுத்துச் சென்றவேளை, அவரிடம் இருந்து கொள்ளையர்கள் அந்த பணத்தினை…
Read More...

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு அரச பிரதிநிதிகளுடன் பேச்சு

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள், அரசாங்கத்துடன் இன்று கலந்துரையாடியுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார…
Read More...

ஈரானின் வான்வழி தற்காலிகமாக மூடப்பட்டது!

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தனது வான்வழித் தடத்தைத் தற்காலிகமாக மூடியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால்…
Read More...

மீண்டும் சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கும் கூட்டணி!

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்தவர்கள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர். புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக்…
Read More...

இதுவரை 37 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்!

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு, செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 37…
Read More...