Browsing Category

செய்திகள்

நீதிபதிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகள்

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியின் படத்தை உள்ளடக்கி அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 2 சந்தேகநபர்கள்…
Read More...

மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணியும், விழிப்புணர்வு கருத்தரங்கும்

-யாழ் நிருபர்- பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணியும், விழிப்புணர்வு கருத்தரங்கும் இன்று வியாழக்கிழமை காலை பருத்தித்துறையில் இடம்பெற்றது.…
Read More...

இலங்கையில் அதிகரிக்கும் வீதிச் சிறுவர்கள்

அண்மை காலத்தில் சமூக ஆய்வுகளின்படி, இலங்கை முழுவதும் 15,000 முதல் 30,000 வீதிச் சிறுவர்கள் உள்ளனர் என்று வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் டொக்டர்கள் சங்கத்தின் தலைவர் சமல் சஞ்சீவ…
Read More...

முன்னணி சிவில் அமைப்புக்கள் ஜனாதிபதியிடம் பல அம்சங்கள் அடங்கிய கோரிக்கை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- இலங்கையில் செயல்பட்டு வரும் பல முன்னணி சிவில் அமைப்புக்கள் ஜனாதிபதியிடம் பல அம்சங்களை கோரிக்கைகளாக முன்வைத்துள்ளன. இது விடயமாக நேற்று புதன்கிழமை…
Read More...

தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் கட்சிகள் ஒதுங்குமாறு கோரிக்கை!

-அம்பாறை நிருபர்- தேர்தலில் களமிறங்க உள்ள ஏனைய இதர கட்சிகள் தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் இந்த கட்சிகள் தயவு செய்து எங்களுடைய மாவட்டத்தின் நிலையை கருத்தில் கொண்டு தேர்தலில்…
Read More...

அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை இனி நடக்காது – அநுரகுமார…

வினைத்திறன்மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். குடிமக்களுக்காக பாடுபடும் அரச…
Read More...

பொதுத்தேர்தலுக்குப் பின் உள்ளூராட்சி தேர்தல்!

பொதுத் தேர்தல் நிறைவடைந்த உடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித்…
Read More...

தலைமறைவாகியிருந்த அழகுகலை நிலைய உரிமையாளர் பிணையில் விடுதலை !

அலங்கரிப்பின் போது பெண்ணின் முடி உதிர்ந்த சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த அழகு கலை நிலையம் ஒன்றின் உரிமையாளர் நேற்று புதன்கிழமை தனது சட்டத்தரணியுடன் மினுவாங்கொடை நீதிதவான்…
Read More...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி : இரண்டு பெண்கள் கைது

கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரஜமாவத்தை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றிலிருந்து இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார்…
Read More...

இலங்கை மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து

இலங்கை மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் காலங்களில் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் எதிர்கால ஆளுநர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கப்பெற…
Read More...