Browsing Category

செய்திகள்

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

இலங்கையில் இன்று வியாழக்கிழமை தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 207,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.…
Read More...

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. ஏலவே இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் வைத்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில்…
Read More...

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமானங்கள் இரத்து

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஈரான்…
Read More...

யாழில் கிராம சேவகரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கோரி மக்கள் போராட்டம்

-யாழ் நிருபர்- யாழ். தென்மராட்சி வரணி நாவற்காடு பிரதேச மக்கள் கிராம உத்தியோகத்தரை இடமாற்ற வேண்டாம் எனக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று வியாழக்கிழமை முன்னெடுத்தனர். நாவற்காடு - கிராம…
Read More...

நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு பதுளை மாவட்டத்தில் இரண்டு சுயேற்சை குழுக்கள் கட்டுப்பணம்…

-பதுளை நிருபர்- எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு இதுவரை பதுளை மாவட்டத்தில் இரண்டு சுயேற்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக பதுளை…
Read More...

உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சின் புதிய…

-யாழ் நிருபர்- ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு என்பவற்றின் புதிய செயலாளராக எஸ்.ஆலோக பண்டார…
Read More...

சர்வதேச முதியோர் வாரத்தை முன்னிட்டு யாழில் முதியோர்கள் கௌரவிப்பு நிகழ்வு

-யாழ் நிருபர்- சர்வதேச முதியோர் தின வாரத்தை முன்னிட்டு கோப்பாய் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வறுமை கோட்டுக்கு உட்பட்டு வாழும் தெரிவு செய்யப்பட்ட முதியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு…
Read More...

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் கொடியேற்றம்

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் மஹோற்சவ கொடியேற்றம் இன்று வியாழக்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில்…
Read More...

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நவராத்திரி பூஜை ஆரம்பம்

-யாழ் நிருபர்- நவசக்தி நாயகிகளின் நவராத்திரி பூஜையின் முதல் நாள் பூஜை யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இப் பூஜை நிகழ்வில் அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான…
Read More...

மட்டு. களுதாவளையில் மனைவியை கொலை செய்த சந்தேக நபர் மூதூரில் சடலமாக மீட்பு

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவின் இருதயபுரம் பகுதியில் உள்ள தென்னைமரத் தோட்டமொன்றிலிருந்து இன்று வியாழக்கிழமை காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார்…
Read More...