Browsing Category

செய்திகள்

வெங்காய விலை வீழ்ச்சியால் விவசாயிகள் சிரமம்

அநுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விவசாயிகள் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில், பெரிய வெங்காயம் பயிர் செய்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும், அவற்றின்…
Read More...

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக தங்க விலையானது ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வந்த நிலையில், இன்றையதினம் மீண்டும் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம்…
Read More...

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம்

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று வெள்ளிக்கிழமை காலை தனது பதவியை பொறுப்பேற்றார். வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு…
Read More...

கெஹெலிய குடும்பத்தினருக்கு நீடிக்கப்பட்ட இடைநிறுத்த உத்தரவு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பல வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிகளை இடைநிறுத்தி பிறப்பித்த உத்தரவை மேலும் நீடிக்க கொழும்பு மேல்…
Read More...

மீண்டும் ஆரம்பமானது இலங்கை இஸ்ரேல் விமானச் சேவைகள்

இலங்கைக்கும், இஸ்ரேலுக்குமான விமானச் சேவைகள் இன்று மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன. ஈரான் - இஸ்ரேல் மோதல் காரணமாக விமானச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில்,…
Read More...

சிறுவர் தினத்தன்று கொலை செய்யப்பட்ட மாணவன்: மக்கள் ஆர்ப்பாட்டம்

மாத்தளை - நாலந்தவத்தை பகுதியில் சிறுவர் தினத்தன்று பாடசாலை மாணவர் ஒருவர் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த மாணவரின் உறவினர்கள்,…
Read More...

மட்டக்களப்பில் நியமனப் பத்திரம் ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியது. இதன் அடிப்படையில்…
Read More...

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின்…
Read More...

சங்கு சின்னத்தின் வாக்குறுதி காற்றில் பறந்தது: சுகாஷ் தெரிவிப்பு

சங்குச் சின்னம் அரசியல் பேதங்களைக் கடந்த பொதுச் சின்னமாக இருக்குமென்ற வாக்குறுதி காற்றில் பறந்து விட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியும…
Read More...

வலி. மேற்கு பிரதேச சபையினரால் வீதி விளக்குகள் பொருத்தும் பணி

-யாழ் நிருபர்- வலிகாமம் மேற்கு பிரதேச சபையினரால் வீதி விளக்குகள் பொருத்தும் பணிகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டன. புதிதாக வீதி விளக்குகள் பொருத்தல், பழுதடைந்த வீதி விளக்குகளை…
Read More...