Browsing Category

செய்திகள்

மன்னாரில் சில பாதைகள் திறக்கப்படாமல் இருப்பதற்கு காரணங்கள் உள்ளன – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

-மன்னார் நிருபர்- மன்னாரில் இருந்து புத்தளம் செல்வதற்கான வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, அதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய…
Read More...

மன்னாரில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் விசேட அபிவிருத்திக் குழு கூட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் உள்ளூராட்சி அபிவிருத்தி விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் தொடர்பில் தெரிய வந்த தகவல்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் சந்தைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கியுடன் ஒருவர் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.…
Read More...

யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இளைஞன் பற்றி பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்கள்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை - சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன், நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை, ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி…
Read More...

லிபியாவில் நடுக்கடலில் படகு விபத்து

ஆப்பிரிக்க நாடுகளில் லிபியாவில் நடுக்கடலில் திடீரென ஏற்பட்ட ராட்சத அலைகள் மோதியதில் படகு தலைகீழாக கவிழ்ந்தில் படகில் பயணம் செய்த 53 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் உயிருடன்…
Read More...

சந்தையில் எகிறியது மீன்களின் விலை

கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் சத்தியாகிரக போராட்டம் காரணமாக, சந்தையில் மீன்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட…
Read More...

இன்று நள்ளிரவுடன் சாதாரண தரப் பரீட்சை வகுப்புகளுக்குத் தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் பெப்ரவரி 12ஆம் திகதியிலிருந்து மாற்றம் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின்…
Read More...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைத்தது 1,750 ரூபாய்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட நாளாந்த வேதனம் இன்று செவ்வாய்க்கிழமை பெருமளவான பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கமைய, அடிப்படை வேதனம்…
Read More...

அரசாங்கத்தின் அதிரடி வர்த்தமானி

கொக்கோ, மிளகு மற்றும் ஏலக்காய் செய்கையாளர்களுக்கு ஆயிரத்து 920 ரூபாய் 58 சதம் நாளாந்த கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி, தொழில் ஆணையாளர்…
Read More...