Browsing Category

செய்திகள்

காணிச் சட்டம் தொடர்பில் அரச அதிகாரிகளை தெளிவூட்டும் செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் காணிச் சட்டங்கள் தொடர்பான செயலமர்வொன்று இன்று புதன்கிழமை, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி…
Read More...

சமன் ஏக்கநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல்

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் லைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்…
Read More...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : பிக்குகள் உட்பட சந்தேகநபர்களுக்கு பிணை!

திருகோணமலை போதிராஜ விகாரைக்கு அருகில், கரையோரப் பாதுகாப்புச் சட்டங்களை மீறி புத்தர் சிலையை நிறுவியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 பேருக்கும் திருகோணமலை…
Read More...

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி விழா தொடர்பான கலந்துரையாடல்!

-மன்னார் நிருபர்- எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு முன்னாயத்த கலந்துரையாடல் இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில்…
Read More...

இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ள இன்பச்சோலை வீதி!

இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில், யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, இன்பச்சோலை வீதியை புனரமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பமாகியுள்ளன. குறித்த வீதியானது 45 வருடங்களுக்கு மேலாக…
Read More...

காதலர் தினத்தை முன்னிட்டு ரீ-ரிலீஸ் ஆகும் காதல் திரைப்படங்கள்!

காதலர் தினத்தை முன்னிட்டு, இந்த வாரம் பெப்ரவரி 13 ஆம் திகதி, 4 காதல் திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளன. அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்து 2002ல் வெளியான படம் மௌனம் பேசியதே. த்ரிஷாவின்…
Read More...

கல்முனை பற்றிமா கல்லூரியின் பெண்கள் பகுதி நுழைவாயில் திறப்பு விழா

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் 125ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பெண்கள் பகுதிக்கான புதிய நுழைவாயில் திறப்பு விழா பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு 2000 ஆம்…
Read More...

அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை வழக்கு : 12 பேருக்கு மரண தண்டனை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாகக் காணப்பட்ட 12 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை…
Read More...

புறப்பட்ட சிறிது நேரத்தில் 55 பயணிகளுடன் கடலில் வீழ்ந்து விமானம் விபத்து!

சோமாலியாவின் மொகடிஷுவில் உள்ள ஏடன் அத்தே சர்வதேச விமான நிலையத்திலிருந்து 55 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்டார்ஸ்கை (StarSky) விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம், தொழில்நுட்பக் கோளாறு…
Read More...

இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் மட்டக்களப்பிற்கு விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் இன்று புதன்கிழமை…
Read More...