Browsing Tag

Lankasri News In Tamil Today

துருக்கி மற்றும் சிரியா பலி எண்ணிக்கை 23,700 ஆக உயர்வு

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,700ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே இடிபாடுகளில்…
Read More...

இலங்கை : வெல்லவாய – புத்தல பிரதேசத்தில் மீண்டும் நிலநடுக்கம்

வெல்லவாய - புத்தல நகரை அண்மித்த பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை மற்றுமொரு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இது ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவானதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்…
Read More...

நான்கரை இலட்சம் பெறுமதியான சிவன் சிலையை திருடிய இளைஞர் கைது

முல்லேரியா பகுதியில் உள்ள தியான நிலையம் ஒன்றில் இருந்து நான்கரை இலட்சம் பெறுமதியான பித்தளையால் செய்யப்பட்ட சிவன் சிலையை திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர்…
Read More...

நாய்களுக்கான கருத்தடை திட்டம் மூலம் நாய்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

வெறிநாய் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்படவிருந்த நாய்களுக்கான கருத்தடை திட்டம் நிறுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதாரம் மற்றும் கால்நடை சேவைகள் பணிப்பாளர்…
Read More...

இ.போ.ச பேருந்து விபத்து : 20 பேர் காயம்

இரத்தினபுரியில் இருந்து பலபத்தல நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்து ஒன்று இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இரத்தினபுரி - பாலபத்தல…
Read More...

திருகோணமலை கடற்கரையில் இந்திய செயற்கைகோளின் பாகங்கள்

இந்திய செயற்கைகோளின் பாகங்கள் திருகோணமலை கடற்கரையில் விழுந்து நொறுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர்…
Read More...

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்தல் : 03 பேர் கைது

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக கடத்தி செல்லப்பட்ட பத்து கோடி இந்திய ரூபா பெறுமதியான தங்கத்தை இந்திய கடலோர காவல்படையினர் கைப்பற்றியுள்ளனர்.வருவாய் புலனாய்வு…
Read More...

துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கம் : பலியானோர் எண்ணிக்கை 21,000 ஐ தாண்டியது

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,000ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அவற்றில், துருக்கி அதிக…
Read More...

உயர்தர பரீட்சையின் போது மின்சாரம் துண்டிக்க கூடாது என கோரிய மனுவை நீதிமன்றம் நிராகரிப்பு

உயர்தரப் பரீட்சையின் போது மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சமர்ப்பித்த ரிட் மனுவை மேன்முறையீட்டு…
Read More...

வெல்லவாய பிரதேசத்தில் நிலநடுக்கம்

புத்தல, வெல்லவாய பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3 அலகுகளாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க